கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

கற்றதனால் ஆன பயன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 14,180
 

 மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு…

காதலினால் அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 9,411
 

 ராம்பகதூர் வேலைக்குச் சேர்ந்த முதல் தினமே அவனது தைரியத்திற்குச் சவால் வந்தது. ராம்பகதூருக்குக் கூர்க்கா உத்தியோகம். ஐந்தரை மணிக்கு உடம்பில்…

இருளில் வந்த சூரியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 8,720
 

 வாசற் கதவு திறந்தது. திறப்பில் ஒரு விசை இருந்தது. பதற்றம் இருந்தது. அப்பா இல்லை. அப்பா இப்படிக் கதவை அதிரத்…

கசங்கல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 23,523
 

 இவன் கவலையோடு அண்ணாந்து பார்த்தான். மழை வருகிற மாதிரி இருந்தது. இருட்டை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தது வானம். வரும், இன்று…

தவிர்க்க முடியாத விபத்துகளும் அடையாளம் இல்லாத ரணங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 7,469
 

 முதலில் க்ரிம்ஸன், கிளிப் பச்சை, அவையே நீலமாகி இருண்டு கறுத்தது. வர்ணங்கள் எப்போதுமே இவனைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. இந்த மாதிரிக் கண்…

அக்னி நட்சத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 10,956
 

 பத்தரை ; இப்போது கிளம்பினால் சரியாய் இருக்கும். பன்னிரண்டு மணிக்கோ என்னவோ அந்த ஸ்கூல் விடுகிறார்கள். முன்னாலேயே போய் காத்துக்…

காணாமற் போனவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 16,156
 

 எங்களை, ‘ வயலினின் மூன்று தந்திகள், என்று யார் சொன்னார்கள் என்பது இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், அதுதான் அன்று…

பெண்மை வாழ்கவென்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 14,668
 

 இடுப்பில் ஒரு உதைவிட்டான் சங்கரன். சின்னிக்கு உடம்பு சிலிர்த்தது. உதை விழுந்த இடத்தை வருடிக் கொண்டாள். மெல்லச் சிரித்தாள். நட்ட…

உன் பாதை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 10,086
 

 வானம் கறுத்து திரட்சியாய் இருண்டு கிடந்தது .வீதியில் மின் விளக்கு ஒளியிழந்து போய் பல மாதங்களாகி விட்டன சில வீடுகளில்…

மண் சுவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 8,319
 

 ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு… இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே…