அம்பிகாபதி அணைத்த அமராவதி
கதையாசிரியர்: ஷைலஜாகதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 13,299
கடந்த சில நாட்களாகவே கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மனம் நிம்மதியை இழந்திருந்தது. காரணம், அரசனின் பார்வை தன் மகன்மீது விழுந்து…
கடந்த சில நாட்களாகவே கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மனம் நிம்மதியை இழந்திருந்தது. காரணம், அரசனின் பார்வை தன் மகன்மீது விழுந்து…
“புத்தாண்டுவாழ்த்துக்கள் ப்ரதீபா! நினைத்ததை சாதித்து இன்று நீ சட்டத்தை கையிலெடுத்து நகரின் பிரபல வழக்கறிஞர் என்ற பெயரோடு இருப்பதில் எனக்கு…
ஆபீசில் வேலையில் மனம் லயிக்கவே இல்லை அனுலாவிற்கு. கீபோர்டில் மானிட்டரில் மௌசில் என்று பார்த்த இடத்திலெல்லாம் அவன் முகம் வந்து…
ஆத்துக்கார் வந்ததுகூட தெரியாமல் சமையலறையில் என் மனைவி அந்த ஆஸ்கர் பாடலை அலறவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் குக்கர் ‘ஹோ’…
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை, இன்றோடு கைகழுவிவிட்டு ஓடிவிட வேண்டுமென்று, அவன் மனம் துடியாய்…
உன்னைத்தான்.. எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்றேன்.. பேசாம இருந்தா எப்படி ஹும் அப்படின்னா உனக்கு சந்தோஷம் இல்லையா ?…
பாவம் பத்மினி மிகவும் நம்பிக்கையாக நேற்று போனில் என்னோடு பேசியிருந்தாள். வேண்டுமென்றே ப்ரதோஷபூஜைக்கு லக்ஷ்மி கோவிலுக்குப் போயிருந்த நேரமாய்ப் பார்த்து…
நியூயார்க்கின் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த டவுண்டவுன் பகுதியில் வேலை எனக்கு. பத்தாவது மாடியில், தனி அலுவலக அறையில், ஆறு இலக்கத்தில்…
அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு. “ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி…