கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 10, 2012

31 கதைகள் கிடைத்துள்ளன.

நாற்காலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 33,764
 

  ‘நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?’ எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது.அவ்வளவுதான்; குடும்ப ‘அஜெண்டா’வில் வைக்கப்பட்டு இந்த…

உதாசீனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 9,835
 

 மலை மேல் உள்ள முருகன் கோயிலில் கிண்..கிண் என மணி ஒலித்தது. அந்த மலையும் கோயிலும் ஊருக்கே அழகை கூட்டியது….

பேய் வீட்டில் விழுந்த செல்போன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 15,899
 

 இந்த ஏரியாவுக்கு வந்தது மகா மடத்தனம் என்று குடித்தனம் வந்த அடுத்த நாளே மனம் புழுங்கினார் உதயச்சந்திரன்.சொந்த வீட்டுக்காரர்கள்தான் இங்கு…

யானை யானை… அழகு யானை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 9,510
 

 யானை வடிவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம் இது. அமெரிக்காவின் தற்போதைய நியூஜெர்ஸியில் உள்ள ‘மார்கேட்’ நகரில் இருக்கிறது. 1882&ஆம்…

நாடோடிக்கதை வரிசை-23

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 9,200
 

 நாடோடிக்கதை வரிசை-23 ஹரியானா மாநிலம் அந்த விவசாயி தன் தொழிலின் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். எந்த நேரமும் வயல்காடே…

யாரையும் பகைக்காமல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 11,128
 

 வசந்தனுக்குப் பாடங்கள் பிடிக்கும். விளையாடப் பிடிக்கும். வீட்டுவேலை செய்யப் பிடிக்கும். அவனுக்குப் பிடிக்காதது ஒன்றே ஒன்றுதான், யாரிடமும் பகைமை கொள்வது….

திமிரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 10,006
 

 அந்தக் குறுகலான பாதையில் இளவரசனின் குதிரை காற்றாய்ப் பறந்துகொண்டு இருந்தது. பாதை ஓரிடத்தில் வளைந்து திரும்பியது. சற்றுத் தொலைவில் ஒரு…

வள்ளல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,262
 

 முருகனுக்கும் சோமுவுக்கும் சேமிக்கும் பழக்கம் வரவேண்டும் என்பதற்காக ஆளுக்கொரு உண்டியலை வாங்கிக் கொடுத்திருந்தார் அப்பா. தனக்குக் கிடைக்கும் காசை தம்பி…

ஏன் சிரித்தது மீன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 9,416
 

 மீன் விற்கும் பெண் அரண்மனைப் பக்கமாகப் போனாள். ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்த ராணி அவளை அழைத்தாள். அப்போது கூடையில்…

மோசமான ஆமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 11,346
 

 சோமு அந்த ஊருக்குப் புதிது. அவன் அப்பாவுக்கு போன வாரம்தான் வேலை மாற்றலாகி இருந்தது. அவன் தெருவில் நடந்துகொண்டு இருந்தபோது…