கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 9, 2012

49 கதைகள் கிடைத்துள்ளன.

சோளக்கொல்லை பொம்மை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,904
 

 தஞ்சை வளநாட்டின் இளவரசி இளவேனில் மிகவும் இனிமையானவள். இளவரசி மேல் மிகவும் அன்பு வைத் திருந்தார் மன்னர். அவள் விரும்பியதை…

இது போச்சு… அது வந்தது… டிரம்..டிரம்..டிரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 7,094
 

 நாடோடிக்கதை வரிசை-19: மணிப்பூர் அந்தப் பெண்ணுக்கு ஒரே மகன்தான். பிறர் வீடுகளில் பாத்திரம் தேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தாள். ஒருமுறை…

விபத்து!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 12,429
 

 விரைவாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான் முருகன். இன்னும் பத்து நிமிஷத்தில் பள்ளியில் இருக்கவேண்டும். சாலையில் நெரிசலாக இருந்தது. முருகனோ கிடைத்த…

பூவா, தலையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,222
 

 உங்களை மாதிரி பூபாலனும் சமத்துப் பையன்தான். அவனுக்கு கிரிக்கெட்னா ரொம்ப இஷ்டம். போகப் போக என்ன ஆச்சுன்னா கிரிக்கெட்ல டாஸ்…

சூப்பரா படிப்பேன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,046
 

 ‘டிங்டாங்’… அழைப்புமணி ஓசை. ‘‘ஓஹோய்…’ கால்பந்து மைதான ஆரவாரம். ‘லொக் லொக்’…. நோயாளியின் இருமல். கதவு திறக்காததால் கதவைத் தட்டினார்…

வெள்ளாட்டு சுப்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,264
 

 முன் நெற்றியைத் திருநீறு அலங்கரிக்க ஆசிரியர் சிவமயம் பள்ளிக்கூடத்தில் நுழைந்தார். முதல் மணி ஒலித்தது. கற்பிக்கும் பணியைச் செய்யும் அவரை…

சீச்சீ திராட்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 13,742
 

 ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால், ‘‘சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்!’’ என்று கூறி ஏமாற்றத்துடன் திரும்பிச்…

ஓணான் வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 12,439
 

 சோமுவும் முருகனும் பள்ளி விட்டு வந்துகொண்டிருந்தார்கள். முருகன் ரோட்டின் இருபுறமும் உள்ள முட்செடிகளைப் பார்த்தபடி வந்தான். ஒரு ஓணான் முட்செடியின்…

அழகிய கண்ணே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,235
 

 எட்டாம் வகுப்பு படிக்கும் கண்ணனுக்கு மிகவும் அழகான, பெரிதான, துறுதுறுவென்ற கண்கள். அவன் கண்களைப் பார்த்து, அம்மா கோமதியிடம் சொல்லி…

குரங்குகளின் உண்ணாவிரதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 6,978
 

 குரங்குக் கூட்டம் ஒன்று ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தன. ‘‘உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு காரியம் செய்யவேண்டும். விரதத்தை…