கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

259 கதைகள் கிடைத்துள்ளன.

பெருநகர சர்ப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2012
பார்வையிட்டோர்: 9,143
 

 ஜன்னல் வழியே நுழைந்த இளவெயில் வசீகரமானதாக தோன்றியது. இளமஞ்சள் நிறத்தில் மேலெழும்பும் சூரியனும் கடந்து செல்லும் மரங்களும் இவளுக்குள் புதுவித…

தர்ஷிணிப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 12,007
 

 அந்தப் பெயரை அப்பா உச்சரிக்கும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோஷ அலைகள் என்னுள் எழும். வனக் காவலராக பாபநாசத்தில் வேலை…

பூனை வாத்தியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,371
 

 ஊர் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் அப்பாவுக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தேன். நாளை காலை ரயில் நிலையத்திற்கு…

சங்க மித்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 9,105
 

 பழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும்,…

வேலியோர பொம்மை மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,406
 

 ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள்….

தாய்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,853
 

 கையில் வெட்டரிவாளுடன் விறுவிறுவென்று தோட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான் கந்தசாமி. அழுக்கு வேட்டியின் இடுப்பு முடிச்சிலிருந்து நைந்த பீடி ஒன்றை…

வேட்கையின் நிறங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 11,796
 

 1. அவளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது. கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை…

ஆலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,554
 

 பக்கத்துவீட்டு வேப்பமரத்தில் கிளியந்தட்டு விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் முத்துராசுவும்.என்னை விட மிகவேகமாய் மரத்தில் ஏறுபவன் முத்துராசு.அவன் அம்மா பேச்சியக்கா என்னை கூப்பிட்டார்….

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,067
 

 துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த அவசர தொனியில்…

அப்பா சொன்ன நரிக்கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,628
 

 1. இந்த அப்பாவை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பத்து வயதான என்னிடம் இவ்வளவு பரிவாக அப்பாவை தவிர யாரும் பேசியதில்லை….