கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 26, 2012

27 கதைகள் கிடைத்துள்ளன.

ரயில்பயணத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,170
 

 பேண்ட்ரி காரில் வைக்கப்பட்டிருந்த மைதாமாவு மூடையை சுற்றி சிறு பூச்சிகள் சுற்றிக் கொண்டிருந்தன. அச்சிறுபூச்சிகள் பார்ப்பதற்குக் கரப்பான் பூச்சி போன்று…

கூலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 8,554
 

 அடுத்து இரண்டு எட்டு வைத்தால் அண்ணன் இருக்கும் அறை தட்டுப்படலாம். அக்கா தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் ‘நான்காவது பிலோர் 4-பி’…

எதைத்தான் தொலைப்பது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 11,728
 

 எதைத்தான் தொலைப்பதென்ற விவஸ்தையே கிடையாதா? நண்பன் பதட்டத்தோடு ஓடிவந்து சொன்னபோது, நான் நம்பவில்லை. இராணுவம் ஆக்கரமித்த மண்ணில் மரணம் எப்படிச்…

விரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 7,734
 

 தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ? பாவாடைக்கு மிகவும் கவலையாக…

விட்டாச்சு லீவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 9,533
 

 “ஆகு, ஆகு”ன்னு பீச்சாங்கைப் பெருவெரல தரயில ஊணி சோத்தாங்கையிலிருந்த கோலிக்குண்டை, பீச்சாங்கையின் மோதிரவிரலுக்கு பக்கத்து வெரல்ல பொருத்தி, அந்த வெரலப்பின்னுக்கு…

அமென்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,762
 

 மேரியின் சொந்த ஊர் குருவாயூர். பள்ளிப்படிப்பைக் கான்வெண்ட் ஒன்றில் படித்தாள். கான்வெண்ட் குருவாயூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்ததாள் கான்வெண்ட் ஹாஸ்டலில்…

அப்பாவின் தண்டனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,395
 

 அப்பாவின் தண்டனைகளை வரிசைப்படுத்தி வைத்திருக்கிறான். நிர்ப்பந்தங்களும் அத்துமீறல்களும் தலைதூக்கி அவனைப் பார்க்கிறபோதெல்லாம் அப்பாவின் தண்டனைகளைத்தான் மீட்டெடுத்து நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கிறது. நாகரிகம் அமைத்துக்…

சிற்றறிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,993
 

 தென்கடல் தீவில் இருநூறு வருசங்களின் முன்பாக இது நடந்தது என்கிறார்கள். அப்போது அதை ஒரு மகாராணி ஆட்சி செய்து கொண்டிருந்தாள்….

தங்கராசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 6,391
 

 தங்கராசு மூச்சிறைக்க ஓடிவந்தான். உலையில் போடுவதற்கு அரிசியைத்தேடிக்கொண்டிருந்த அஞ்சலை மகனின் குதூகலத்தைக் கண்டு, “இன்னாடா தங்கராசு… இம்புட்டு குத்தாட்டம் போட்டுட்டு…

சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 19,493
 

 1. தவிப்பெனும் கடல் நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும்….