கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2012

39 கதைகள் கிடைத்துள்ளன.

மெழுகுவர்த்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 12,138
 

 ஏ ப்ளஸ் பி – என்று அண்ணன் படிப்பான். குடுவையில் ஏதாவது வாயு சேகரிக்கும் முறை பற்றிப் படிப்பான். அக்பரின்…

பேய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 89,356
 

 ரமணி பேயைப் பார்த்து விட்டதாய்ச் சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. பேய் வீட்டை நெருங்குகையில் திடுமெனத் தெருவிளக்குகள் அணைந்து விடுகின்றன….

பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 9,664
 

 அலுவலக கடிகாரத்தில் மணி சரியாக ஐந்தரை என்று காட்டியது. அலுவலகத்தில் முக்கால்வாசி பேர் வீட்டிற்குப் பரப்பரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். அல்லியும்…

என்றும் காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 9,995
 

 “சுமதி. இப்படி கொஞ்சம் வாம்மா.” முத்துராமன் தன் பேத்தியைப் பக்கத்தில் அழைத்தார். “என்ன தாத்தா? நான் அவசரமா சின் மிங்…

போராட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 10,903
 

 கடல் அலைகள் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதும் கரையை நோக்கி வந்து கொண்டேதான் இருக்கின்றன. கரை மீது அவைக்கு என்ன…

தாவூத்தின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 10,080
 

 கண்ணை இறுக்கமாக மூடி தலையுள் இங்காலும் அங்காலுமாக ஓடித் திரியும் நினைவுகளை சுற்றித் திரிய விடாமல் வைத்திருக்கும் படி மனசால்…

கீற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 9,626
 

 அவர்களை எதிர்பார்த்து இருந்தேன். அந்த நல்ல நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை. வெள்ளிக்கிழமையன்று எனது வீட்டின் கதவைக்…

கொடலு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 11,469
 

 ”நீ கேட்டா கேளு , கேக்கலைன்னா போடா பேராண்டி. ஆனா, சொல்லாம இருக்கமாட்டேன். இப்ப எழுவத்தஞ்சுன்னு வச்சுக்கோ, ஒங்க தாத்தன்,…

மூணு பொட்டு செவளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 10,981
 

 மழை விட்டபாடில்லை பாத்துக்கிடுங்க. வீட்டை விட்டு அங்க இங்க நகரமுடியலை. ஜிலுஜிலுன்னு ஊதக்காத்து. சும்மாவே வெறயல்னா தாங்க முடியாது. இப்ப…

தோழர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 11,482
 

 சின்ன வாய்க்கால், கல்பாலம் தாண்டி இருக்கும் அரசமரத்தடியிலும் அதற்கு மேற்கு பக்கம் இருக்கும் கொண்டை ஐயர் தோப்பிலும் சித்தப்பாவை காணவில்லை….