கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 30, 2012

20 கதைகள் கிடைத்துள்ளன.

வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 10,224
 

 மழை நீரோடு கலந்து சாக்கடையில் இருந்து வெளியேறிய கருந்திரவம் ரோட்டுப் பள்ளத்தில் தேங்கி, கிழக்கிருந்து மேற்கு கருவாடு ஏற்றிச் செல்லும்…

வனதேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 12,503
 

 கையில் எடுக்துக் கொடுக்கச் சொல்லி மகள் அடம் பிடிக்கும் போதெல்லாம் மனைவி பயப்பட்டு கூவினாள், என் மகள் கையில் பிடித்துக்கொடு…

நீரடிசொர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 11,085
 

 ஒரு நிமிச நேரம் எனக்காக ஒதுக்கமாட்டிங்களா? நான் என்ன சொல்லறேன்னு கேட்டுட்டுதான் போங்களேன். அப்படி என்ன உங்களுக்கு நஷ்டம். நான்…

சலங்கை அதிரும் ஒன்பதாம் திசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 11,442
 

 காலையில் எழுந்தவுடன் எவர்முகத்திலும் விழிக்கும் முன் கடிகாரத்தை பார்ப்பது என் வழக்கம். சிலர் கைய சுடச்சுட தேய்த்து ரேகை பார்ப்பார்கள்….

பரதேசி ராஜாவின் இளவரசிகளும் கறிக்குழம்பும்

கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 9,131
 

 “இன்னைக்கும் களியும் கீரகொழம்பும் தானா…?” சிணுங்கியவளுக்கு உடனடியாக தலைமேல் பலன் கிடைத்தது, அம்மா இத்தனை வலுவாக தலையில் அடிப்பாள் என்று…

கடிகாரம் நிற்பதற்கு ஒரு வினாடி முன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 8,401
 

 ஓரறிவு உயிர்கள், ஈரறிவு உயிர்கள், ஐந்தறிவு உயிர்கள் தெரிகிறது. நாம் ஆறறிவு உயிர்கள். ஐம்புலன்கள் தெரிகிறது. மெய், வாய், கண்,…

கழுதை சொப்பனத்தில் தபேலா வாசித்த கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 10,958
 

 இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. நீங்கள்…

ஓடும் செம்பொன்னும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 8,085
 

 படுத்து புரளும் போது உடல்வலி அதிகமாக தெரிந்தது. கால் கெண்டைச் சதைகள், குதிகால்கள் நெருக்கிப் பிடித்தாற்ப்போல் வலித்தது. இரவு ஒன்பது…

புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 8,011
 

 என் அப்பா கொஞ்சம் சிக்கலானவர், சில சமயம் அதிசயமாய் தோற்றமளிப்பார். பல சமயம் கோமாளிபோல் தோற்றமளிப்பார், சில சமயம் பேக்குபோல்…

ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 8,993
 

 “அப்பா நானு…” என்ற குழந்தைக்கு முத்தம் தந்துவிட்டு “நான் ரொம்ப தூரம் போறேன்… இங்கயே இருடா” என்று சொல்லி செருப்பை…