கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 21, 2012
ஈர ஊற்றுகளாய்…
கதையாசிரியர்: விமலன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 10,018
பார்த்த மாத்திரத்தில் பளிச்சென்று சிரித்து “என்ன சௌக்கியமா? டீ சாப்பிடுங்க” என நெரிசல் மிகுந்த நாற்சந்திப்பு சாலை ஓரம் ஒட்டுதலாய்ப்…
எனக்குப்பின்தான் நீ
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,209
அந்த நகைச்சுவை பற்றி ஆழமான விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அவள் இப்படி கூறியிருந்தாள். ‘சாவதாய் இருந்தால் நான் தான்…
பச்சை இருளன்
கதையாசிரியர்: பவா செல்லதுரைகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 18,102
புகை தந்த மயக்கத்தில் திமிறிச் சரிந்தன எலிகள். மூன்று நாள் அடைமழை தாங்கும் நிலவொளிக்கு பயந்து இதமான சூட்டில் தன்…
எதிரும் புதிரும் ராமசாமி
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 10,999
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் சாமி குத்தமாகிவிடும் என்பதை நிஜமாகவோ அல்லது வசதிக்காகவோ நம்பி நான்கு பெண் குழந்தைகளையும், ஒரு…
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…
கதையாசிரியர்: ஆதவன் தீட்சண்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,474
லிபரல்பாளையம் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அயல்நாட்டு அரசியல் ஆர்வலர்களுக்கு அந்த செய்தி நம்ப முடியாததாகத்தான் இருந்தது. மிகுந்த…
வேலுத்தம்பிக் கம்மாளன்
கதையாசிரியர்: கௌதம சித்தார்த்தன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 14,890
துருத்திச் சக்கரம் ஒரு லாவகமான சுழற்சியில் சுற்றிக் கொண்டிருந்தது. துருத்தி உலையின் முன் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் உமிகளின் சாம்பலில்…
மஹாவிஜயம்
கதையாசிரியர்: ஜீ.முருகன்கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,262
சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும், அடையாளங்கள் தோன்றும்; பூமியின் மேலுல்ல ஜனங்களுக்கு தத்தளிப்பும், இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும், அலைகளும் முழக்கமாய் இருக்கும்….
யார் புத்திசாலி?
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 13,190
அலுவலகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக் கூடிய ஆற்றல் அவளிடம் அப்படி என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. அவள்…
லிபரல்பாளையத்தில் தேர்தல்
கதையாசிரியர்: ஆதவன் தீட்சண்யாகதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 7,292
1.கடவுள் வாழ்த்து நற்சிந்தனை நன்மொழியையும், அத்தகு நன்மொழி நல்லெழுத்தையும், அந்த நல்லெழுத்து நல்ல வாசகர்களையும் பெற்றுத்தருமாதலால் யார் மனதையும் தொந்தரவு…