கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012

287 கதைகள் கிடைத்துள்ளன.

வினை விதைத்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,311
 

 “பிரதமர் ஆபிசிலிருந்து உங்கப்பா உடல்நிலை விசாரிச்சு இது வரை மூன்று தடவை போன் செய்து விட்டார்கள் கதிரேசா” என்று மனோகரன்…

இலையுதிர்காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 16,588
 

  (இச்சிறுகதை தினமலர்-வாரமலர் போட்டியில் பரிசு பெற்றது) பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த…

தத்துவ கதைகள்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 73,411
 

 ஒரு குரு நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை…

நம்பிக் கெட்ட சன்யாசி

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 39,731
 

 ஓர் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் ஒரு சன்யாசி வசித்து வந்தான். சன்யாசி…

அவமானப்பட்ட கணவர்கள்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 36,145
 

 ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ்…

சிவப்பு மலை!

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 36,476
 

 பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள்…

சோதிடனைக் கொன்ற கதை

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 56,055
 

 ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும்…

பருந்தும், புறாவும்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 36,870
 

 அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது….

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,965
 

 கனவிலும் நனவிலும் இளவரசியின் எழிலுருவத்தைத் தரிசிப்பதிலேயே ஆனந்தம் கண்டான். இளவரசியுடன் உரையாடுவது போல் – உறவாடுவது போல எண்ணி தனக்குத்தானே…

பேராசையால் உயிரிழந்த கொக்கு

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 13,380
 

 ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது. வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப்…