கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012

287 கதைகள் கிடைத்துள்ளன.

மதிப்பு மிகுந்த மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 9,453
 

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  மாலை உலா வந்த சுந்தரம் அந்த…

கெட்டிக்கார மருமகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 11,493
 

 எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சுவாரசியமான கதை சொல்லிகள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட இருந்தார்கள்….

வரம் கேட்டவன் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 8,056
 

 அந்தக் காலத்திலே அதாகப்பட்டது 1930களிலும் அதுக்கு முன்னாடியும் திருநெல்வேலி வட்டாரச் சுற்றுப்புற ஊர்களில் மக்கள் பேசி மகிழ்ந்த கதைகளில் இரண்டை…

ஜாலியா ஒரு கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 9,335
 

 அந்தக் காலத்திலே – அதாகப்பட்டது 1920கள் 1930களில் என்று வச்சுக்கிடலாமே ! கிராமங்களில் மக்கள் கதை பேசிக்களித்தார்கள். பொழுது போக்குவதற்காகக்…

கடல்புரத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 12,872
 

 ஊரிலே என்ன நடந்தால் தான் என்ன? அறுப்பின் பண்டிகை வந்துவிட்டது. கோயில் முன்னே இருக்கிற உயரமான கொடிக் கம்பத்தில் சிவப்புப்…

தாயாரின் திருப்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 26,433
 

 பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது….

பிறவா வரம் தாரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 8,048
 

 கௌசல்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் கடமைகளைச் செய்து முடித்தாகிவிட்டது. தன் பணியை நல்லபடி நிறைவேற்றியாகி விட்டது. இனி எந்த…

உறவு வரும், பிரிவு வரும்

கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 5,984
 

 லாம்பி ஸ்கூட்டர் சேட்டைக்குப் பேர் போனது. நான் தனியாய் சவாரி செய்கிற போது சமத்தாயிருக்கும். இவள் பின்னால் ஏறிக் கொண்டு…

நினைவுத் தீண்டல்கள்

கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 7,887
 

 மூச்சு விடக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக ஓடும் தற்போதைய நகர (நரக) வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது குழந்தைப்பருவத்தின் நினைவுகள் நெஞ்சைத் தழுவிச்செல்லும்போது…

நசிந்தப் பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 6,141
 

 “..கடைசியில இப்படியாயிருச்சு. மன்னிச்சிருங்க சேது,”என்று பூங்கா இலக்கிய சபாவிலிருந்து கூறிய கடைசி வார்த்தைகள்தான் இவன் மனசில் நின்றது. வேகமாக தொலைபேசியை…