கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 12, 2012

63 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த மாதிரி பொம்பளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,442
 

 மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து…

காட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,646
 

 நான் லலிதாவிடம் சிவனைப் பற்றி , ‘உங்கள் மீது உயிரையே வைத்திருந்தான்’ என்று சொல்ல நினைத்ததும், ‘உங்களுக்குள் என்ன நடந்தது?’…

இரண்டாவது மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 13,196
 

 அவனைத்தேடி அவனுடைய சகோதரன் வந்துவிட்டுப் போனதாக அலுவலகத்தில் சொன்னதும் குழம்பிப்போனான். வீட்டுக்கு வரச்சொல்லி தன்னுடைய விலாசத்தை ஒரு சீட்டில் எழுதிக்…

கடவுள் கூறினார், கடவுளே என்னை காப்பாற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,534
 

 நான் லீனியர் கதை (spoof story) சிறுகதைக்கு முன் சில வார்த்தைகள்: உங்களுக்கு ஒரு விஷயத்தில் முழு உரிமை வழங்கப்படுகிறது….

பலிகேட்கும் தேர்வுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,485
 

 கதை ஆசிரியர்: சோ.சுப்புராஜ் (engrsubburaj@yahoo.co.in) பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம் தாமதமாய்த்…

தெய்வநாயகம் சார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,746
 

 அரசாங்க வேலை போல சீக்குப் பிடித்த வேலை உலகத்தில் இல்லை. மூணு ரூபா இங்க் பாட்டில் வாங்க ஏழு ரூபா…

பட்டாக்கத்தி மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,913
 

 ஜூவான் கொரோனா தீர்ப்புக்காகக் காத்திருந்தான். முதல் விசாரணையின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தான் கொரோனா. ஆறு வருடங்கள்…

மானங்கெட்ட நாகரீகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,158
 

 அது ஒரு பெரிய கிராமம். அய்நூறு வீடுகளுக்கு மேல் அந்தக் கிராமத்தில் உள்ளது. ஆரம்பகாலத்தில் ஏழெட்டு வீடுகளே தோன்றிய கிராமம்…

வானத்தால் குதிக்கும் வடலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,035
 

 அகல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்றின் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று…

ஒரு போர்வையாய் உன் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,493
 

 என்னைக் கடந்து செல்லும் எல்லாப் பார்வைகளிலும் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது உனது பார்வை! என்ற கவிதை வரிகளில் ஆரம்பித்து இறுதி வரை…