கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 4, 2012

66 கதைகள் கிடைத்துள்ளன.

வேஷம் போட்ட கழுதை

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 13,150
 

 ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு…

முட்டாளுக்கு புத்தி சொன்னால்?

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,398
 

 ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத்…

வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,370
 

 ஒரு நாட்டில் தந்திலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். தந்திலன் செல்வச் செழுமையும், சிறந்த அறிவும், நல்ல தகுதியும் பெற்றவனாக…

இரண்யகன் வரலாறு

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,870
 

 சீரும், சிறப்பும், வளமும் நிறைந்த ஒர் ஊர் உண்டு. ஊரின் வட எல்லையிலே பெரிய சிவன் கோயில் ஒன்று. இருக்கின்றது….

உண்மையான நண்பர்கள்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,659
 

 பெரிய காடு உண்டு. அந்தக் காட்டிலிருந்த ஒரு மரத்தின் கிளையில் ஆணும் பெண்ணுமான இரண்டு குருவிகள் கூடுகட்டிக் குடும்பம் நடத்தி…

ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,445
 

 சுகபோக வசதிகளில் நாட்டமுடைய ஒரு மன்னன் நிறைய செலவு செய்து தூய்மையும் மென்மையும் நிறைந்த அழகான பஞ்சணை ஒன்று தயார்…

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,221
 

 ஓரிடத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம்,…

அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 15,601
 

 ஒரு காட்டில் உடல் கொழுத்து பலம் மிகுந்த சிங்கம் ஒன்று வசித்த வந்தது. அந்தச் சிங்கம் ஒரு வரைமுறையின்றி நாள்தோறும்…

செல்வம் நம்மோடு இருக்கட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 34,725
 

 அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் ‘செல்வம்’ என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து…

உபதேச மொழிகள் தேவையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 33,399
 

 சக்கரவர்த்தி அக்பருக்கு அமைச்சர் பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் உண்டோ அதேபோல் கோபமும் அவரிடம் உண்டாகும். பிறகு சாமாதானம் ஏற்படும்,…