கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 3, 2012

42 கதைகள் கிடைத்துள்ளன.

சப்தம் வரும் நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 7,590
 

 வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான். இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத்…

கோழித் திருடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,444
 

 மெல்ல அடிமேல் அடிவைத்து முன்னேறி, தலையில் இருந்த துண்டால், லபக்கென்று அந்தக் கோழியின் தலையில் போட்டு அமுக்கிப் பிடித்தான் மாயாண்டி….

பரவால்ல விடுங்க பாஸூ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,088
 

 அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். ந‌ம்மூர்க்கார‌ங்க‌ மூனு பேரும், வெள்ளைக்கார‌ங்க‌ நாலு பேரும். இந்த‌ காம்பினேஷ‌ன்லேயே புரிந்திருக்கும்…

நீங்க தான் ஜட்ஜ் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 7,490
 

 அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி … உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து,…

பதினோராம் அவதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,557
 

 காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா ‘ஊம்.. ஊம்… ஊம்” என்று ஈச்சம் பாயில் படுத்தபடி ‘ஊம்’ கொட்டிக் கொண்டிருந்தான். அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து…

கவலை இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,473
 

 (1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த ஊரில் அரிய நாயகத்தின் செருப்புக்கடைதான்…

திருப்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,811
 

 நண்பர் நட்-‘நட்’டாவது, ‘போல் ‘டாவது என்று நினைக்காதீர்கள் ‘நடேசன்’ என்ற பெயரைத் தான் ‘நட்’ என்று ‘ரத்தினச் சுருக்க’மாகச் சுருக்கி…

பொன்னையா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,265
 

 (1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்னா, சின்னி ! வயிற்றைக் கிள்ளுது;…

இரக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 9,181
 

 முக்கால் கெஜம் ஜாக்கெட் துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச் சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும்…

இரு பேரப்பிள்ளைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 7,306
 

 “பெற்ற பிள்ளையும் கொண்ட மருமகளும் தான் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், பேரப்பிள்ளையும் அலட்சியப்படுத்த வேண்டுமா? -சீ, இந்த வாழ்வும் ஒரு…