கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

579 கதைகள் கிடைத்துள்ளன.

டிரெடில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 14,901
 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். ‘டிரிங்… டிரிங்… டிங்…’ – மை பிளேட் சுற்றுகிறது. மை ரோலர்கள் மேலும் கீழும் ஓடுகின்றன….

தர்க்கத்திற்கு அப்பால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,723
 

 வெற்றி என்ற வார்த்தைக் குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத் துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று…

முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 28,179
 

 இன்றோடு பதினஞ்சு நாளைக்கு மேல் இருக்கும் தொண்டையில் இந்த முள் சிக்கி. மீன் சாப்பிட்ட போதுதான் சிக்கியிருக்க வேண்டும். இதுக்குத்தான்…

தக்கையின் மீது நான்கு கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 20,655
 

 மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து…

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,080
 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. ‘வா, கல்யாணி. ‘ ‘செளக்கியமா, அக்கா ? ‘ ‘செளக்கியந்தான்… ‘ கல்யாணிக்குப் பேச ஆசை….

ஒரு வருடம் சென்றது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 17,496
 

 ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால் சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்பிற்குள் நுழைந்தான்…

காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 16,143
 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு…

மலையூர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 9,545
 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. வீடுகள் குன்றின் மேலும் குன்றிலும் அதன் சரிவிலும் இருந்தன. மேலே மேலே என்று உயர்ந்துகொண்டே போகும்…

பூனைகள் இல்லாத வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 12,407
 

  கதை ஆசிரியர்: சந்திரா. எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம்….

ஒரு கப் காப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 13,993
 

 ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான்….