கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2011

36 கதைகள் கிடைத்துள்ளன.

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 16,381
 

 தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப்…

நான் இருக்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 19,605
 

 அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப்…

வித்தைக்காரனை வென்ற கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 16,623
 

 தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி…

காளியிடம் வரம் பெற்ற கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 19,446
 

 சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான்…

பிறந்த நாள் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 14,443
 

 மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த…

இல்மொழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 13,197
 

 சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட…

விசித்ரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 11,631
 

 விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து…

அப்பா புகைக்கிறார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2011
பார்வையிட்டோர்: 15,773
 

 தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு…

எரிந்த கூந்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 13,678
 

 கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன. “ஆரு சொல்றதையும் கேட்காம…

இயல்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 12,769
 

 அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை,…