உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


 
 
 
 
 
 
 
210 entries.
Dhamotharan.S from Coimbatore wrote on December 23, 2014 at 2:06 am
My Name is. S.Dhamotharan.
I am realy very happy for first time my
story published,
chinnadurai from puliangudi ayyapuram wrote on December 9, 2014 at 10:17 am
அனைவருக்கும் பயன் உள்ள இணையம் இது.
ஆதிலட்சுமி சிவகுமார் from சுவிற்சலாந்து wrote on December 1, 2014 at 11:25 am
வணக்கம்.
எதிா்பாராத விதமாக உங்கள் தளம் பாா்த்தேன். நல்ல பணி. எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் முதலில் தொிவித்து, என்னிடம் பல சிறுகதைகள் உள்ளன. 2 தொகுப்பும் வெளியிட்டுள்ளேன்...உங்கள் தொடா்பை விரும்புகிறேன்....எனது மின்னஞ்சல் முகவாி luxathi64@gmail.com
மகாதேவன் from சென்னை wrote on October 15, 2014 at 4:07 pm
வணக்கம்... சிறுகதைகள் தளத்திற்கு என் முதல் நன்றி... என்னை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு இப்படி பட்ட வாய்ப்புகள் அமைவது அறிது...
சிறுகதைகள் தளத்தில் எனது முதல் கதை, "மழை-காதல்" வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
எனது இரண்டாம் கதையான "நான் எழுதிய சிறுகதை" சமீபத்தில் வெளியாகி உள்ளது ... வாசகர்கள் என் கதைகளை படித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...
MOON DISH from COIMBATORE wrote on October 5, 2014 at 10:10 am
best of luck karthick father mr ramesh sir..
radhika from chennai wrote on September 27, 2014 at 7:24 pm
Very nice work for people like me who are very much interested in reading tamil stories. Thank you. It will be more useful if u publish novels too.
வெ.மகாதேவன் from சென்னை wrote on September 16, 2014 at 12:08 pm
சிறுகதைகள் தளத்தில் எனது சிறுகதையானது சமீபத்தில் வெளியாகி உள்ளது... முதல் முதலில் எனது எழுத்துக்களை இத்தனை வாசகர்கள் படித்து மகிழ போகிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் போதே, நெஞ்சம் நெகிழ்கிறது... நன்றி Sirukathaigal.com....
Thambusamy from Chennai wrote on September 12, 2014 at 1:21 pm
நல்ல கதைகளாக பிரசுரித்துள்ளீர்கள். நல்ல முயற்சி.
vinothini from perambalur wrote on September 8, 2014 at 7:43 am
very super
sridhar from chennai wrote on July 29, 2014 at 6:13 am
Sir,4days back I have posted my short story here and same sent through email, but till now it hasn't been displayed, I am curious to know my story status.

Sridhar
Ram Kumar from Kovilpatti wrote on July 24, 2014 at 1:29 pm
I had submitted my story titled "Ennikkai" before 2 days in your Site. Till now, there was no result about whether it is accepted or rejected. Kindly check and let me know.
K G DASS from MANGALORE wrote on July 21, 2014 at 6:51 am
you have doing an wonderful job providing an great stories for the all ages keep doing best wishes for your efforts

Das
kannikovil Raja from Chennai wrote on July 3, 2014 at 4:34 pm
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நானும் பல இதழ்களில் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி வருகிறேன். அதனையும் தங்களின் இதழில் பதிவுசெய்ய வழிமுறைகளைக் கூறவும்.
நன்றியுடன்
- கன்னிக்கோவில் இராஜா
ஆர்.குரு மூர்த்தி from ஈரோடு,தமிழ்நாடு wrote on June 9, 2014 at 10:57 am
இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி.
ஆரார் மிதுன் from சென்னை 600086 wrote on May 24, 2014 at 8:28 am
நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
கிருபா from பூவிருந்தவல்லி wrote on May 23, 2014 at 11:29 am
அருமை
கிருபா from பூவிருந்தவல்லி wrote on May 23, 2014 at 11:27 am
இந்திரன் வியந்த கர்ணன் அருமை
Praba Ganesh from Germany wrote on May 15, 2014 at 12:50 pm
வணக்கம்,
உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
தயவுசெய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்துதவுங்கள்.
எனது முகவரி

நன்றி
thozhiyar@gmail.com
எஸ்.சீனிவாசன் from புது தில்லி wrote on April 15, 2014 at 5:51 pm
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!
உங்கள் இணையதளம் பார்த்தேன் , மிகப்பெரிய முயற்சி , உழைப்பு, அர்ப்பணிப்பு. வாழ்த்துக்கள்.
ஒரு உதவி!டில்லியில் பணிபுரிவாதல் தில்லியை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.உங்கள் இணைய தளத்தில் பதிவாகியிருக்கும் சிறுகதைகளில் தில்லியைப் பற்றி எழுதப்பட்ட சிறுகதைகள் இருப்பின் அவற்றின் பட்டியல் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இருப்பின் அனுப்பி உதவுக.தில்லியை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகள் இருப்பின் அனுப்பினால் மகிழ்வேன் . உங்கள் உதவிக்கு நன்றி!
பி.விமல் ராஜ் from சென்னை wrote on March 12, 2014 at 4:16 am
வணக்கம்!

ஒவ்வொரு கதையை நீங்கள் உங்கள் தளத்தில் பிரசுரிக்கும் போது, அந்த கதையாசிரியர்களின் பெயர், வெளியிடப்படும் தேதி, கதைத்தொகுப்பு, பார்வையிட்டோர் என போடுகிறீர்கள். அத்துடன், கதையாசிரியரின் இணையதளத்தையோ /வலைப்பூவையோ ( இணையதளம் இருந்தால்) வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். அவர்களுடைய வேறு சில படைப்புகளையும் சேர்த்து தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்...

அன்புடன்,
பி.விமல் ராஜ்