உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


 
 
 
 
 
 
 
209 entries.
Anoja thaas from Jaffna srilanka wrote on March 10, 2024 at 8:32 am
புதிய முகமாக அறிமுகமானாலும் எனது எழுத்தாக்கத்திற்கு உதவிய இத்தளத்திற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
Kumutha from Salem wrote on March 2, 2024 at 12:42 am
I wrote novels
Admin Reply by: sirukathai
Please check your email, Thanks.
Antonyraj Maria susai manuvel from Kayathar taluk/ Thoothukudi dist wrote on January 16, 2024 at 7:01 am
மிகச்சிறப்பு.
விஜய் from சென்னை wrote on December 28, 2023 at 9:55 pm
அனைவருக்கும் வணக்கம்,

நாம் சிறுகதைகளுக்குக் கருத்துரை (comment) எழுதி பிரசுரித்தப் பின்னர், அதன் தொடர்ச்சியாக வரும் கருத்துரைகளைக் குறித்து நமக்கு மின்னஞ்சல் அறிவிப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.

ஏனென்றால் நாம் எழுதும் அதே சிறுகதைக்கு மற்றவர்கள் கருத்துரைகள் எழுதி இருக்கிறார்களா என்பதைப் பார்க்க மீண்டும் மீண்டும் அந்தக் கதையைத் தேட வேண்டியதாக உள்ளது. இதுவே மின்னஞ்சலில் தானியங்கி முறையில் நமக்கு அந்தத் தகவல் வந்து விழுமேயானால் உதவியாக இருக்கும்.

நன்றி
manohar from mysore wrote on April 6, 2023 at 12:08 am
போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்தில் புதிய எழுத்தாளர்களுக்கு இத்தளம் ஊக்கத்தை கொடுக்கிறது. அது மேலும் அவர்களை செம்மைப் படுத்த உதவும். உங்கள் தொண்டு வளர்க.
Saradha from Palani wrote on January 27, 2023 at 5:10 am
வணக்கம் நான் எழுதிய சிறுகதைகளை எப்படி பதிவு செய்வது
Admin Reply by: sirukathai
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். உங்கள் சிறுகதைகள் ஏதேனும் ப்ளாக்-இல் இருந்தால், அந்த தள முகவரியை அனுப்பலாம், நாங்கள் அங்கே இருந்து கதைகள் எடுத்து கொள்வோம். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொ.கருணாகரமூர்த்தி from பெர்லின் - ஜெர்மனி wrote on December 28, 2022 at 10:51 pm
1. கதாசிரியர்களின் பெயர்களை அகரவரிசையில் பட்டியல் / நிரல் இலக்கமிடும் முறையை மாற்றவேண்டாம்.
2. கதாசிரியர்களுக்கு அவர்களின் எந்த எந்தக்கதைகள் இங்கே தரவேற்றப்பட்டுள்ளன என்பதை ஒரே முறையில்/ கிளிக்கில் காணும் வசதிவேண்டும். நன்றி
Admin Reply by: sirukathai
வணக்கம்,

இங்கே அகவரிசை பட்டியல் தரப்பட்டப்பட்டுள்ளது:
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/கதையாசிரியர்கள்/

சிறுகதைகள் தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கதைகளின் ஆசிரியர்கள் பட்டியல்: https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்

என்றும் அன்புடன்,
ஆதரவுக் குழுமம், சிறுகதைகள்.காம்
Valliraja from Chennai wrote on November 1, 2022 at 11:31 am
வணக்கம்.
நான் சிறுகதைகள் எழுதிவருகிறேன். சிறுகதைகள் தளத்திற்கு புதியவள். ஆடியோ கதைகளும் கூற விரும்புகிறேன். தொடர் கதை எழுதலாமா?
நன்றி.
ஸ்ரீ.தாமோதரன் from Chinniampalayam Post wrote on October 19, 2022 at 6:33 am
திரு.பொன்.குலேந்திரன் அவர்கள் இயற்கை எய்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு நம் வலைத்தளத்தின் அனுதாபங்களை தெரிவித்து கொள்வோமே.
சிறந்த எழுத்தாளர், அறிவியல் பூர்வமான விசயங்களை சொல்வதில் மிகவும் வல்லவர்.அவர்து ஆன்மா சாந்தியடையட்டும்.
aangarai bairavi from Lalgudi wrote on October 16, 2022 at 10:19 pm
அன்பு நண்பருக்கு வணக்கம். இப்பொழுதுதான் தங்கள் இணையத்தை பார்க்க நேர்ந்தது. நான் தேடிக் கொண்டிருக்கிற பல எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்று இருப்பது இந்த மகிழ்ச்சியை தருகிறது. அதேசமயம் எனக்கு நன்கு நெருக்கமான நண்பர்களின் படைப்புகளும் இங்கே அரங்கேறி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது இப்படி ஒரு இணையம் இருப்பதை அவர்கள் எனக்கு சொல்லவில்லை என்கிற வருத்தத்தையும் சேர்த்து தருகிறது ஆனாலும் என்ன பரவாயில்லை இனி தொடர்ந்து தங்களின் இணையத்தை வாசிக்க முயற்சி செய்கிறேன் வாய்ப்பு இருக்கும் பொழுது அவசியம் நானும் எழுதுகிறேன் நன்றி வணக்கம்!
Jeevitha Rajasekaran from Chennai wrote on June 12, 2022 at 2:53 pm
ரொம்ப நாள் கழித்து சிறுகதை படிக்க தொடங்கி இருக்கேன். ரொம்ப நல்ல இருக்கு. மிக்க நன்றி
Jansirani from Singapore wrote on May 27, 2022 at 10:08 am
Thank you for encouraging new and aspiring writers. My only wish is to see readers giving their comments after reading a story. I suggest you include comment box, to tick Like or Dislike. Also encourage readers to guve stars after reading each stories so as to encouage and motivate writers.
Admin Reply by: sirukathai
Thanks for your feedback. Every story page has a Rate Star (up to 5 Star) at the top and comments section at the bottom in both Mobile app and website. Its up to the readers to use that, at present we do not enforce it.

Readers are highly encouraged to give their feedback to recognize the work of various writers and also about this website.
Valliraja from Chennai wrote on May 23, 2022 at 3:16 pm
நான் கதை கேளுங்கள் பகுதிக்கு ஆடியோ கதைகள் சொல்ல விரும்புகிறேன்.
Admin Reply by: sirukathai
ஆடியோ கதையை sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
R VELAYUDHAM from SALEM wrote on May 15, 2022 at 10:53 am
இச்சிறுகதை தொடக்கத்திலிருந்தே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உருவாக்கம் என்பது புலப்படுகிறது. இடையிடையே அவர்கள் படும் இன்னல்களை பிரதிபலித்து (குப்பம்மாள்) இறுதியில் தலித் இலக்கியம் என்பது வெளிப்படுகிறது ஆனால் தலித் என்றாலே ஒதுக்க வேண்டும் என்பதை பல வகையான ஊறுகாய் மூலம் தெரிவித்துள்ளார் எழுத்தாளர்..

சிறப்பான வெளிப்பாடு மற்றும் முயற்சி
Jayasurya from Sivagangai wrote on April 23, 2022 at 4:51 pm
இந்த தளத்தில் வெளியாகும் எனக்குப் பிடித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எஸ்.ராம மூர்த்தி என்ற எழுத்தாளரின் கதைகளை ஏன் வெளியிடவில்லை. அவருடைய கதைகள் நன்றாக இருந்தன. தொலைக்காட்சிகளில் நடைபெறும் மற்ற நடப்புகளை நன்றாகத் தந்தார். அவர் கதைகளை வெளியிடுங்கள். செய்வீர்களா
வாஷிங்டன் ஶ்ரீதர் from Severn wrote on April 7, 2022 at 11:53 pm
வணக்கம்.

நற்சான்றிதழ் பகுதியில் தோன்றும் பாராட்டுக்களை படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் தேவையாக இருக்கிறது. ஆனது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வாஷிங்டன் ஶ்ரீதர்
Admin Reply by: sirukathai
வணக்கம், உங்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ரொட்டேஷன் ஸ்பீடை 10 செகண்ட் ஆக மாற்றியுள்ளோம். மிக்க நன்றி.
Uthiraputhiran wrote on March 30, 2022 at 10:36 am
என்னுடைய "சங்கஇலக்கியத்தில் ஊறுகாய்" சிறுகதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள்
வாஷிங்டன் ஶ்ரீதர் from வாஷிஙடன், டி.சி., அமெரிக்கா wrote on March 9, 2022 at 1:16 pm
ஆசிரியர் குழுமத்திற்கு,

தமிழக வார இதழ்கள், மாத இதழ்கள் இவைகளுக்கு கதைகள் அனுப்பி, அனுப்பி, சற்று வெறுப்பேறிய நிலை இருந்தது. சிறுகதைகள்.காம் என்னைப்போன்ற ஆர்வமுற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாரமாக அமைந்தள்ளது! என்னுடைய இரண்டு சிறுகதைகளை குறுகிய காலத்தில் வெளியிட்டு உற்சாகப் படுத்திவிட்டீர்களே! என் நன்றிக்கு அளவேயில்லை.
வாழ்க உங்கள் திறன், வளர்க உங்கள் பணி!

அன்புடன்,
வாஷிங்டன் ஶ்ரீதர்
Jensrani from Singapore wrote on January 11, 2022 at 9:17 am
Dear Sir/Madam,
What Tamil font is acceptable to send my stories? I am using Bamini. Not familiar in other fonts. This is a problem. Difficult to send to Tamil medias. Can send as PDF?
Admin Reply by: sirukathai
Bamini font is ok, please send in a word file. Thanks.
chitra Suresh from chennai wrote on July 17, 2021 at 12:47 pm
Sir,
I have sent my short
story named Maanudam
Maraiyaadu to your mail
id.No response from your
side. Kindly let me know
the result.
Admin Reply by: sirukathai
Dear Madam, We received your email on 14th, we will respond back in the order it was received. Kindly wait for our response soon, Thanks.