திறனாய்வுப் போட்டி
எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி More »
மின்கவி – ADVT
E-Book / Printed Books வெளியிட அணுகவும் More »
திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு – ADVT
திருக்குறள் சமஸ்கிருத புத்தகத்தை வாங்க அணுகவும் More »
-
- April 2021 (60)
- March 2021 (136)
- February 2021 (162)
- January 2021 (110)
- December 2020 (161)
- November 2020 (79)
- October 2020 (93)
- September 2020 (60)
- August 2020 (80)
- July 2020 (60)
- June 2020 (137)
- May 2020 (100)
- April 2020 (90)
- March 2020 (212)
- February 2020 (80)
- January 2020 (80)
- December 2019 (100)
- November 2019 (89)
- October 2019 (80)
- September 2019 (70)
- August 2019 (50)
- July 2019 (60)
- June 2019 (100)
- May 2019 (442)
- April 2019 (118)
- March 2019 (77)
- February 2019 (89)
- January 2019 (60)
- December 2018 (78)
- November 2018 (39)
- October 2018 (87)
- September 2018 (57)
- August 2018 (67)
- July 2018 (28)
- June 2018 (20)
- May 2018 (21)
- April 2018 (40)
- March 2018 (60)
- February 2018 (50)
- January 2018 (80)
- December 2017 (60)
- November 2017 (70)
- October 2017 (88)
- September 2017 (50)
- August 2017 (20)
- July 2017 (10)
- June 2017 (18)
- May 2017 (29)
- April 2017 (30)
- March 2017 (40)
- February 2017 (30)
- January 2017 (49)
- December 2016 (100)
- November 2016 (128)
- October 2016 (69)
- September 2016 (50)
- August 2016 (59)
- July 2016 (50)
- June 2016 (58)
- May 2016 (60)
- April 2016 (69)
- March 2016 (68)
- February 2016 (59)
- January 2016 (47)
- December 2015 (69)
- November 2015 (80)
- October 2015 (80)
- September 2015 (50)
- August 2015 (38)
- July 2015 (20)
- June 2015 (40)
- May 2015 (38)
- April 2015 (60)
- March 2015 (69)
- February 2015 (10)
- January 2015 (30)
- December 2014 (37)
- November 2014 (78)
- October 2014 (98)
- September 2014 (70)
- August 2014 (90)
- July 2014 (107)
- June 2014 (104)
- May 2014 (100)
- April 2014 (110)
- March 2014 (128)
- February 2014 (97)
- January 2014 (99)
- December 2013 (103)
- November 2013 (91)
- October 2013 (170)
- September 2013 (67)
- August 2013 (76)
- July 2013 (103)
- June 2013 (116)
- May 2013 (293)
- April 2013 (124)
- March 2013 (177)
- February 2013 (501)
- January 2013 (314)
- December 2012 (246)
- November 2012 (45)
- October 2012 (244)
- September 2012 (332)
- August 2012 (420)
- July 2012 (259)
- June 2012 (39)
- May 2012 (283)
- April 2012 (82)
- February 2012 (288)
- January 2012 (587)
- December 2011 (36)
தமிழ்ச்சரம்.காம் – ADVT
தமிழ்ச்சரம் பற்றி அறிந்து கொள்ள...More »
சிறப்பு கதைகளில் 5
இளம் எழுத்தாளர்கள்
We welcome young writers, to submit short stories to our sirukathaigal.com website or send audio file for our YouTube channel.
சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், இளம்-எழுத்தாளர்கள் யாவரையும் வரவேற்கிறோம்.
நற்சான்றிதழ்
ஒரு கூகுள் தேடலில் உங்கள் தளத்தை வந்தடைந்து என் கதைகளை அங்கு கண்டேன். உங்கள் தளத்தின் வடிவமைப்பும், இயங்குமுறையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகளும், நன்றியும்!
மிகவும் பயனுள்ள வலைதளம். இன்னும் இதன் பயணங்களால் பயன்கள் பெருகட்டும். தொடர்ந்து இதனோடு நானும் உங்களோடு பயணிக்கின்றேன்.
சிறுகதைகள் மிக அருமையான தளமாக உள்ளது. கமல்ஹாசனின் சிறுகதையை இத்தளத்தில்தான் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.
அருமையான முயற்ச்சி. ஒரே தளத்தில் எழுத்தாளர்கள் எல்லோரையும் சந்திக்க முடிகிறது. எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும். ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
தற்பொழுது எந்த தமிழ் பத்திரிக்கையும் புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு இடம் கொடுப்பதே இல்லை. இப்படி இருந்தால் தமிழில் புதிய முயற்சி என்பதே இல்லாமல் போய் விடாதா? உங்களுடைய இந்த தளம் மிகவும் அருமையான இலக்கியத் தொண்டை செய்வதாகவே நான் நினைக்கிறேன். மாதத்திற்கு இரண்டு சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தருமாறு புகழ பெற்ற எழுத்தாளர்களைக் கேட்டுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்ராயம்.
வாரப் பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணையவழி கதைகள் படிக்க இத்தளம் உதவும். அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது, this is the icing on the cake. தங்கள் சேவைக்கு நன்றி.
என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.
என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல… என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.
வணக்கம், சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒர…
தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை பதிவு செய்து வருகின்ற தங்களது முயற்சியும், உழைப்பும் வரலாற்றில் நிரந்தர இடத்தை உங்களுக்கு பெற்று தந்துவிட்டது. உங்களது உதவியால் எனது படைப்புகளும் பெரும்பேறு பெற்றுவிட்டது. நன்றி!.
இந்த தளத்தின் சேவை சொல்லில் அடங்குவதில்லை.வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக்களம் இந்த தளம்.
படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் மனநிறைவையும்,மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் சீரிய முயற்சி இது.தொடரவும்,விரிவுபடுத்தவும் வாழ்த்துக்கள்.
வணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள்!
நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
சிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம். சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இளம் எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்களை ஊக்குவிக்கும் அருமையானதோர் தளம்.சிறுகதைகளுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளம் மிக நன்றாக உள்ளது.
உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி.
பாராட்டத்தக்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழத்தக்க மிகப்பெரிய பணி. வாழ்த்துக்கள். சிறுகதைகள், சிறுகதை பற்றிய பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் என உங்கள் தளம் பிரமிக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கின்றது. தொடர்ந்து எழுத உங்கள் தளம் மிகப்பெரிய வாய்ப்பையும் , உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சில மணி நேரங்களில் படிக்கவும்,ஒப்பிடவும் கிடைத்த வாய்ப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிறுகதை என்று 1998 ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்ச…
வணக்கம்..தங்களது சிறுகதைகள் தளம் பார்த்தேன். எனது இரண்டு கதைகளும் கூட இருந்தது. மிக்க மகிழ்ச்சி…நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. நன்றி.
எனது முதல் வட்டார “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு” என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்,வாழ்த்துகளும்…என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும்,மெருகேற்றுவதிலும்,அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது.
ஈடிலா ஜோதிதன்னில் என்னையும் கலக்கவைத்தீர்…. கோடியாய் கொட்டிக்கொட்டி, குவிக்கின்றேன் நன்றி நன்றி….! கதைகள்தாம் இணையவழியில், ”பதிவுகள்” தளத்திலுண்டு….! அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை….! சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்….! கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்….! நன்றியுடன்.
உங்கள் தளம் மிகவும் நன்று , சாண்டில்யன் , ரமணி சந்திரன் ,இந்திரா சௌந்தரராஜன் ,மதன் போன்றோரின் படைப்புக்களை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்களால் முடியுமாயின் “காவல் கோட்டம்” படைப்பை பதிவு செய்யுங்கள், அது ஒரு தமிழுக்கு அங்கிகாரம் தரும் படைப்பு
இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது. நல்ல கதைகளை – சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம். கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது. காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி!
இந்த இணையதளம்- வாசகர்களுக்கு, சிறுகதைகளின் களஞ்சியம். கதாசிரியர்களுக்கு, தங்களதுபடைப்புகளை எளிதான, தரமான, மிகுந்தபேர் காணும்படியான,மதிப்பிடும்படியான முறையில் அமைந்துள்ள அற்புதமான தளம். மேன்மேலும் புகழுற வாழ்த்துக்கள்.
உங்கள் இனணயதளத்தில் எனது கதைகளை வெளியிடும் போது உற்சாகமாய் உள்ளது,மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் இணையத்தளம் ஒரு வரப்பிரசாதம். அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து, தேர்ந்தெடுத்து வெளியிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை,அதை நீங்கள் சரிவர நடைமுறை படுத்துறீங்கள்.அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தங்களது இணையதளத்தின் மூலமாக எண்ணிக்கையிலடங்காத எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறுபட்ட வாசகர்களை சென்றடைகிறது. தங்களின் இந்த பங்களிப்பு சிறுகதை உலகில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாழ்த்துக்களும்…நன்றிகளும்.
சிறுகதை வலைத்தளத்தின் குறிக்கோள்கள் மேலானது. இப்படியான முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் இணைய தளத்தைப் பார்வையிடும் போதுதான் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. மிக அழகாக, நேர்த்தியாக, எளிதாக வலம் வர வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள்.
மனமார்ந்த நன்றி
02-07-2012 தேதிட்ட குங்குமம் இதழில், மற்றும் 13-02-2013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. மொரிஷியஸ் பள்ளிக்கூட இணையதளத்தின் Oriental Languages Department இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. பதினொன்றாம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகத்தில் சிறுகதைகள் இணையதளத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வாசகர்கள்
Copyrights
© [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
விளம்பரம்
சிறுகதைகள் தளத்தில் விளம்பரம் செய்ய இங்கே சொடுக்கவும்.
செய்திமடல்
ஈமெயில் வழியாக உடனுக்குடன் கதைகளை பதிவேற்றும்போது அறிந்து கொள்ள:
இதரப் பக்கங்கள்