எம் மூஞ்சிலே எப்பவும் முழிக்காதே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 7,647 
 

“ஏய் நில்லு….. யாரடி உன்னை இப்படி அடிச்சது……”

“யாரும் இல்லை……”

“கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு மரியாதையா சொல்லு….ஸ்கூல்ல ஏதாவது ரவுடித்தனம் பண்ணி அடி வாங்கினியா ……’

‘அதெல்லாம் இல்ல……’

‘கொன்னே புடுவேன் மரியாதையா நெஞ்ச தொட்டு சொல்லு என்ன நடந்துச்சு…’

‘ஆஞ்ஞே … யாரும் அடிக்கல்லே அத்தே….. ‘

‘மரியாதையா சொல்லிடு அடிச்சு கொன்னுடுவேன்….ம்… இல்லை… நீ சரிப்பட மாட்டே ஒரு நிமிஷத்துல பாரு இப்ப என்ன நடந்துச்சின்னு கண்டு பிடிக்கிறேன்…… தாயாரு அந்த பெல்ட்டை எட்றி….. என்றாள் தனம்மா, ‘நீ ஏதாவது அடிச்சியா ….’

‘பெருமாளே நானாவது அடிக்கறதாவது அவ என்னை அடிக்காம விட்டளலே போதம் …’

‘நாலு விரல் பதிஞ்சு இருக்கு..உடம்பு வேறு காயுது….

‘அழுத்தம் பாருங்க கேட்டா என்ன மெரட்டறா ….இந்தாங்க சாத்துங்க கண்ணார பால்க்கறேன்…

‘நீயல்லாம் அம்மாவா அப்புறமா உன்னை வச்சீக்கறேன் …..”

‘ஆமா நீ கிழிப்பே அவளை மெரண்ட்டறதை விடு ம்…மூஞ்சியெல்லாம் செவந்து இருக்கு ஏண்டி யாரு அடிச்சது சொல்றியா சொல்ல வைக்கட்டுமா …’

‘யாரும் அடிக்கல்லன்னு சொல்றேன்ல… எதுக்கு கலாட்டா படுறீங்க…..”

‘கலாட்டாவா பன்றனா … ‘ சொத்தெறு ஒன்று போட்டாலள் தனம்மா

‘மரியாதையா சொல்றியா இல்ல ஸ்கூலுக்கு போன் பண்ணட்டுமா…..’

‘இல்ல… இல்ல அதெல்லாம் வேண்டாம் நானே சொல்லிடுறேன்….’

‘சொல்லு யாரு அடிச்சது…’

‘மாமா தான் அடிச்சாரு…..’

‘எந்த மாமாடி…’

எனக்கு ஏழு மாமாவா இருக்காவுக….

‘பிரசன்னாவா அடிச்சான் ….’

‘ஆமாம்….’

‘அவன் உன்னை அடிக்கறானா …அவன் எதுக்குடி உன்னை அடிச்சான்….

‘என்ன கேட்டா அவரைப் போய் கேளுங்க…..’

‘சரி அவனையும் கேக்கறேன் … டேய் தங்கம் இங்க வா நீசொல்லு… ஏண்டா இவளை அவன் அடிக்கறான்…….’

‘சரியான திருடி அத்தே ….மாமா சாமான் எல்லாம் திருடுவா …திருடாதே …. மாமாவைக்கேட்டாலே கொடுப்பார்ன்னா’ போடா இதுலே இருக்கற சந்தோஷமே வேறம்பா….இங்க இருக்கற எல்லா சாமானும் இவ திருடினது…’

‘நீ மூட்ரா…நாளைக்கு உனக்கும் இருக்கு. மாமாகிட்ட..நாயே போட்டா குடுக்கறே…’

‘ஒகோ அப்படியா …நீ சொன்னா அவரு அடிப்பாரா எதுதான் இருக்கட்டும் அதுக்கு இப்பிடி அடிப்பானா… அவனைப்பி டிச்சுவிட்டடாத்தான் அடங்குவான் நாயி….’

‘அவனே கேட்க வேண்டாம்…’

‘அத நீயேண்டி சொல்றது அவனுக்கு நீ என்ன வக்காலத்து அவன் வேற எதுக்கோ உன்னை அடிச்சி இருக்கனும் … ஞும்மாஇப்பிடி அவன் அடிக்கமாட்டான்…ஏச்டிதாயாரு…. ஆமாமா …ஆமாம்..இவ வேற ஏதாவது செஞ்சு இருப்பா…’

‘ஏய் ஆமாஞ்சாமி…ராத்திரி உன் மண்டை மேல கல்லை போடறேன்…’

‘என் எதிர்லேயே மெரட்டரே…’ சொத்தென்று பெல்ட்டால் போட்டாள் தனம்மா.. ‘சொல்லு என்னவோ பெருசா செஞ்சிருக்கே’

‘அதெல்லாம் இல்லே… மாமா சும்மானாச்சும் ஊப்பிட்டு வச்சி அடிப்பாரு… அடிப்பாரு ‘

சும்மா சும்மா போட்டு அடிப்பானோ ஒரு வேளை அவனுக்கு பைத்தியம் பிடிசுருச்சோ?

‘அவன் தினமும் அடிச்சா என்கிட்ட ஏன் சொல்றதில்ல… சொல்லுடி .. ஏன் சொல்லலை’

‘அவரு எப்ப வேணாலும் அடிப்பாரு…அதெல்லாம் சொல்ல முடியாது…’

‘எதுக்கு அடிச்சான்னு நான் கேட்கிறேன் அதுக்கு முதல்ல பதில் சொல்லு’

‘நான் சொல்றேன் அத்தே…இவ குட்டி டிராயர் போடடா அதுக்காக அடிச்சாரு…’

‘எப்ப குடி டிராயர் போட்டு ஸ்கூல் போன… யூனிபார்ம்தான் போட்டுட்டு போனா….’

‘இல்ல சாயந்திரம் பாஸ்கட் பால் ஆட குட்டி டிராயர் போட்டேன் அதை பார்த்து அடிச்சது …’

‘அது எப்படி அவன் பார்ப்பான்… அவன் எங்க அங்க வந்தான்..’

‘அவங்க ப்ரண்ட்ஸோட அங்க பாலத்துக்கு வந்து பேசிட்டு இருப்பாங்க…’

‘என்னாடி தாயாரு என்னென்னவோ வருதே…’

‘எனக்கொன்றும் தெரியாது… அவ என்னை எங்க மதிக்கறா…’

‘எப்ப அடிச்சான்…’

‘நேத்து சாயந்திரம் பார்த்தார் .. காலைல இவன்கின்ன சொல்லி என்னை வரச்சொல்லி அடிச்சாரு…’

‘ஆம ஸ்கூலுக்கு வெளியே வந்தியா …’

‘ஆமா ஐஸ் திங்க வந்தேன் பார்த்துட்டாரு…’

‘என்ன திமிருடி உனக்குன்னு’ ஓங்கி அறைந்தாள் தனம்மா… அப்புறம் முதுகில் குத்து மாடு மாதிரி நின்றாள் பிரியா….

‘ஆமா… ஸ்கூல் விட்டு வெளியே போக கூடாதுன்னு எத்தன டைம் சொல்லி இருக்கு உனக்கு அறிவே இல்லையா அதுலயும் அரைக்கால் டிராயர் போட்டு கிட்டு ஸ்கூல் விட்டு வெளியே போறியா… என்ன தைரியம் உனக்கு உன்னை ஸ்கூலை விட்டு போகக் கூடாதுன்னு எத்தன டைம் போட்டு சாத்தி இருக்கேன் மறுபடியும் ஸ்கூலை விட்டு வெளியே போய் இருக்க…. அவன் பார்த்து அடிச்சு இருக்கான் ஆமா அந்த டிராயர் பார்க்கனும் கொஞ்சம் எடேன்…

‘அநு ஸ்கூல்லே இருக்கு…’

‘பொய் சொல்றா ஒரு ஸெகண்ட்’ …. ஓடிப்போய் டிராயருடன் திரும்பினான் ராஜா..

‘அத்தெ இதப்போட்டா அவ ஆயி கூட தெரியம் …’

‘அத அவனுங்களுக்கு காமிக்க தாண்டா அவ இத போட்டா…’

‘ஆமா இதப்போட்டா பொஞ்சம் ஆயி தெரியறமாதிரி இருக்குன்னு ஊட கேட்டா ஏய் நீ கேக்கல்லே …’

‘நாயே நீ உருப்பட மாட்ட’

ஓங்கி சாத்தினாள் தனம்மா.’கேடு கெட்ட முண்ட இப்பவே பசங்களை இழுக்கறியா…ஊசுதுடி எனக்கு ஏண்டி தாயாரு இது எல்லாம் உனக்கு தெரியாதா’

‘பெருமாளே எனக்கு தெரியாது நாலு போடுங்க அடங்க மாட்டா…ரவுடி ரவுடி’

ஓங்கி ரெண்டு விட்டாள் தனாம்மா…

‘ஆஞ்னா…

‘குட்டி பாப்பா கொஞ்சுது…. பாட்டிலை எடுத்து அவ… வாயில வையிடி…ஆமா டைட்டா ஒரு பனியன் கூட போட்டிருப்பியே …’

‘ஆமா அத்தே …புல் டைட்டா பனியன் அது அவ பத்து வயசுல வாங்குனதுன்னு ஊட …எங்கிட்ட காமிச்சா எப்படி இருக்குன்னு கேட்டா… சூப்பரா ன்னு சொன்னேன் …அத்தே நிஜம்மா சூப்பரா இருந்தா அத்தே…அப்பிடி சூப்பரா நக்மா மாதிரி இருந்தா ..’

‘டேய் சனியனே…’

‘இருப்பாடா உங்கம்மாவும் அழகு உங்கப்பனும் அழகு …இவளும் அழகுதான் ..அதான் இவ தொடை அழகை தொடைக்கு மேல இருக்கறதை காமிச்சிட்டு வந்து இருக்காளே…அந்த டிராயரை ஒரு தடவை போட்டு காட்டேன் நாங்க எல்லாரும் ஆசையா பாப்பமில்லே….’

‘அஞ்னா…

‘ஆமா…அவன் தினமும் தான் அடிக்கிறான் எதுக்கு அடி வாங்கறே.. வேண்டுதல் ஏதாவது இருக்கா …… இப்பிடி போட்டு வேற வாங்குனியா…’

‘ஆசையா இருந்தது …அழகா இருந்தது போட்டுட்டேன் ..அதுக்காக மாமா திட்டி அடிச்சாச்சு ..நீங்களும் அடிச்சாச்சு …இனி டிராயரே போடலை… போதுமா…’

‘டிராயரும் போடாத… அப்புறம் ஜட்டி கூட போடாத…

‘அஞ்ஞா…

‘இன்னமா கொஞ்சரே…கழுத…ஆமா தினமும் அடிக்கிறான் வாங்கறே இன்னைக்கு மட்டும் ஏன் அழுத….’

அவர் அடிச்சதுக்கு நான் ஒன்னும் அழல்ல….

‘பின்ன. எதுக்கு அழுத…’

‘இனிமே என் மூஞ்சிலையே எப்பவும் முழிக்காதே’ ன்னு சொல்லி திட்டி துரத்திட்டார்…

‘ஓ … அதான் மகாராணி பிரச்சினையா அதுக்குத்தான் அழுவுறீங்க.. அவரு திட்டுனது தான் உன்னோட பிரச்சினையா…. இப்பதாண்டி எனக்கு எல்லாம் புரியுது ஆனா அவன் தினமும் அடிப்பான், நீ வாங்குவ எதுக்குப் போயி அடி வாங்கிட்டு நிக்கிற…ஆசையா அடி வாங்கறே இல்லே ..’

‘அஞ்னா… சும்மா போவேன் கூப்பிட்டு வச்சு அடிப்பாரு முதுகில் போட்டு குத்துவாரு…’

‘இதெல்லாம் உனக்கு தெரிமாடி தாயாரு…’

‘அப்பப்ப சொல்லுவா நான் கண்டுக்க மாட்டேன்…’

‘ஏன் என்கிட்ட சொல்லல…’

‘தம்பி தானே அதனால விட்டுட்டேன்..

‘தம்பி என்ன தம்பி அவன் எப்படி வேணாலும் அடிக்கலாமா… இருக்குடி அவனுக்கும் இன்னிக்கு அவை வக்கிறதுலே பொட்ட புள்ளைகளை அடிக்கறதை நிறுத்தணும் ஏண்டி உடம்பெல்லாம் காயுது …’

‘அத்தே… மாமாகிட்ட எதுவும் சொல்லாதீங்க.. மாமாவை எதுவம் கேக்காதீங்க..அப்புறம் மாமா கோவிச்சுகிட்டு என்கிட்ட பேசமாட்டாரு…’

‘பேசாட்டி போறான் உனக்கு என்ன நஷ்டம்…’

‘அவருகிட்ட எதுவும் கேட்காதீங்க கேட்டா அப்புறம் இன்னும் எனக்கு அடி விழும் …’

‘அடிப்படியானா நான் அவனைக் கேட்க கூடாது …’

‘மாமாவை எதுவும் கேட்க வேண்டாம் …ப்ளீஸ் அத்தே…’ கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள் பிரியா

‘மாமா பெரிய மாமா எங்க இருந்துடி வந்தான் இந்த மாமன் . அந்த ரோமியோவ நாயை அடிச்சா இந்த ஜூலியட்டுக்கு வலிக்குதோ…. உடம்பு சிலிர்க்குதடி.. ‘கும் ‘ என்று ஓங்கி ஒரு குத்து குத்தினாள் ..

‘நாயே…. நாயே ரொம்ப கெட்டு அழிஞ்சிருக்கீங்க…’

குத்தை வாங்கிகொண்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினாள்… ‘ஐயோ வலிக்குது அத்தே..’

‘அதுக்குதான் அடிக்கிறது, ஆமா நான் உன் முதுகில் குத்தினேன் வயத்தை பிடிச்சிகிட்டு கத்தறே….’

‘ ஐயோ வயிறு தான் வலிக்குது..’

‘நடிக்கறா ஏமாற்றுக்காரி …’ என்றாள் தாயாரு…

‘கொஞ்சம் இருடி எங்க வலிக்குது…’

தொட்டு காண்பித்தாள்…

தாயாரு எனக்கு வேற சந்தேகம்டி. பிரியாவன் காதில் குனிந்தாள் தனம்மா . ‘ஏன்டா அப்பிடி ஏதாவது தெரியதா..பயப்படாத சொல்லு..’

‘ஆமா போல இருக்கு …. பயம்மா இருக்கு ….’

‘ஒன்னுமில்லே ஒன்னுமில்லே … அத்தை இருகனில்லே பயப்படாதே… அப்பியே எந்திரி… என்னைப்பிடிச்சிக்கோ பாத்ரூம் வா…’

ரொம்ப கவலையா இருந்தது அப்படியிருக்குமோ முதல்ல பாத்ரூம் கூட்டிட்டு போங்க

அவளை கூட்டிக்கொண்டு போனாள்தனம்மா.. ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தால் ‘சந்தோஷமான சமாச்சாரம்’ என்று ஆரம்பித்தாள்…

‘பெருமாளே நல்ல வார்த்தை சொன்னீங்க … சந்தோஷமா இருக்கு அக்கா ரொம்ப நாளா ஒன்னும் காணோமேன்னு பயந்துட்டு இருந்தேன்…’

தாயாரும் ரோம்ப சந்தோஷத்தில் இருந்தாள் ….

‘டீ தாயாரு எட் புருஷனுக்கு தகவல் சொல்லு…’

‘அக்கா தம்பிய ஏதும் பேசிடாதீங்க… தம்பி ரொம்ப சங்கடப்படும் …’

‘உன்ன சாத்தனும்டி … வீட்லே என்ன நடக்குதுன்னு பார்க்கமாட்டே….’

***

‘ஏம்பா பிரசன்னா அவளை இப்படி போட்டு அடிக்கலாமா ….

‘குட்டி டிராயர் போட்டுக்கிட்டு நாலு பசங்க மத்தியில அசிங்கம் பண்ணிட்டா அம்மா…அங்க பாருடா உங்க மாமா மககைன்னு சொல்லிட்டு எல்லாரும் என்னை கேலி செஞ்சாங்க ரொம்ப மனசுக்கு சங்கடமா போச்சு… நான் நாலு போடு போட்டு விட்டேன்….’

‘நல்லா போட்ட அப்பிடியா அடிக்கறது …தப்பில்லே….’

‘நீங்க வேற நாளைக்கு வந்துடுவா…. அடி வாங்குவா சும்மாவே இருக்க மாட்டா.. எரும அம்மா அவ .. அடி வாங்கிட்டு மாடு மாதிரி நிப்பா எரும்மாடு …’

‘அப்பிடி சொல்லாதே .அவ.தான் நம்ம வாட்டு தட்சமி.. நானும் நல்லா அடிச்சிட்டேன் சங்கடமா இருக்கு…’

‘நீங்கடிக்கறது சகஜம்தான் அதுல என்ன சங்கடம் …’

‘இன்னிக்கு அவ உட்கார்திட்டா…’

சட்டென்று புரியாமல் விழித்தான் பிரசன்னா

‘அவர் பெரிசாயிட்டாப்பா’

‘அம்மா..’

‘கண்டிப்பா நீ இனிமே அவளை அடிக்கக்கூடாது ..அவ மனசு நோக திட்டவும் கூடாது அவ உம்மேல உசிரையே வச்சிருக்காய்யா…’ என்ற போது தனம்மா உடைந்து அழுது விட்டாள்… ‘சரி.. பாரு அவ கிட்ட மன்னிப்பு கேடு சரி பண்ணட்டு வா வா’

‘புரியுதும்மா’ என்றான் பிரசன்னா

***

பிசன்னாவை வெட்கத்துடன் பார்த்தாள் பிரியதர்ஷினி அவள் முகம் கவிழ்ந்து இருந்தது பிரசன்னா அவள் எதிரில் உட்கார்ந்தான்…

‘ரொம்ப சந்தோஷமா குட்டும்மா…. இனிமே எப்பவும் உன்னை அடிக்க மாட்டேன் ….திட்டமாட்டேன்…ஸாரிடா கண்ணா…’

‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாது… என்னை நீங்க எப்பவும் திட்டலாம் ஆனா எனிமே எப்பவும் என் மூஞ்சிலே முழிக்காதேன்னலு திட்டினா என்னாலே தாங்க முடியாது…’

‘சாரிடா செல்லம் ப்ராமிஸ் போதுமா…’

‘இத பாரு …… உனக்கு பிரசெண்டேஷன் ஆறு மாசத்துக்கு முன்னால வாங்கிவிட்டேன்’

‘ஐ அழகா இருக்கு….அநை வாங்கி கையிலே கட்டிக்கொண்டாள் பிரியா …’

‘எரும அது கையில கட்டறது இல்லே கழுத்துல போடறது …’

‘தெரியுதுல்ல அப்ப போட வேண்டியதுதானே’

பிரசன்னா நெக்லஸை எடுத்து அவள் கழுத்தில் போட்டான் …

‘இப்போ உனக்கு சந்தோஷமா …’

‘எனக்கு நீங்கதான் மொதல்லே நகை போடனும்னு கடவுஏ வேண்டிட்டேன் …’

‘உனக்கு வேற எவனும் நகை போட விடமாட்டேன் தெரியுமில்ல…’

சட்டென்று அவள் முகத்தை இழுத்து அவள் உதட்டில் முத்தமிட்டான்.

‘அத்தை பார்த்தா பார்த்தா தூக்கி கட்டிடுவாங்க ….’

விருட்டென்று பீரோ சந்தில் இருந்து ஒரு குருவி மாதிரி வெளியே ஓடினான் ராஜாராமன்

‘போச்சி ..இந்த நாய் பார்த்து இனி ஊரு பூரா போய் சொல்லிடும் ஐயோ மானமே போச்சி..’

‘இவ்வளவு நடந்திருக்கா’ என்றாள் தனம்மா . ‘இதெல்லாம் நமக்கு தெரியலையே… ஆமா இது மாத்திரம் இல்லை சாக்லேட் வாங்கி வந்து கொடுப்பார்… அது மாத்திரம் இல்லை என்ன எப்ப பார்த்தாலும் அக்கா எங்கடான்னு கேப்பாரு …. இப்புள்ள ஒரு சம்பவம் நடந்தது… காசு குடு சொல்றேன்…’.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *