அம்மா. அப்பா, அக்கா,.அண்ணா, மாமா .அம்மம்மா . உள்ள எங்கள் வீட்டில் முத்து ஆகிய குடும்பத்தில் நான் .கடை குட்டி பயல் ஒன்பதாம் வகுப்பில் படித்த காலம் அது . ஐம்பதில் சிவாஜி கணேசன் முதலில் நடித்த பராசக்தி படம் வந்திருந்த காலம் அந்த படத்தை என் இரு நண்பர்கள் பார்த்து விட்டு அதில் வந்த வசனங்களை திருப்பி திருப்பி எனக்கு சொல்லியது பாரசக்தி படம் பார்க்க தூண்டிற்று அப்போது இருந்த யாழ்ப்பாணம் வெலிங்டன் தகர சுவர்கள் உள்ள சினிமா தியேட்டரில் வாங்கில் இருந்து பார்க்க 1950 இல் கலரி 55 சதம் அது பெரிய காசு .
***
“அப்பா எனக்கு இரண்டு ரூபாய் தரமுடியுமா?. பராசக்தி படம் பார்க்க இரண்டம் கிளாஸ் செலவோடு கடலை ஆரஞ்சு பார்லி செலவையும் சேர்த்து கேட்டேன் ”
“அக்காவை போய் காசு கேள். அவ வைச்கிருப்பா” அப்பாவின் பதில் வந்தது
டீச்சராக வேலை செய்யும் என் அக்காவிடம் போய் கெஞ்சிக் இரண்டு ரூபாய் கேட்டேன்.
“முத்து எனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை என்னிடம் காசு இல்லை நீ போய் அண்ணாவைக் கேள் அவன் தருவான் ” . அக்கா பதில் சொன்னாள்
வங்கியில் வேலை செய்யும் என் அண்ணாவிடம் போய் இரண்டு ரூபாய் காசு கேட்டேன்.
”எனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை. என் சைக்கில் ரிப்பேர் செலவு வேறு இருக்குஅம்மம்மாவை போய் கேள்.” அண்ணாபதில் சொல்லிவிட்டு நிற்காமல் போய் விட்டான்.
என் அம்மம்மா . படு சிக்கனக்காரி அவளுக்கு கிடைப்பதோ என் தாத்தாஇறந்த பின் கிடைக்கிற சிறு தொகை பென்சன் அவர் இறந்து ஆறு வருஷம்.. கிடைக்கிற பென்சன் அவளின் மருந்து, டாக்டர் செலவுக்கு சரி. அதிலை கோவிலுக்கும். சுருட்டுக்கும் வெற்றிலை பாக்குக்கும் காசு தேவை. எதுக்கும் அவளை கேட்டுப் பாப்போம் என்று அவளிடம் போய் இரண்டு ரூபாய் கேட்டேன்
“ஐயோ ராசா எனக்கு பென்சன் இன்னும் வரவில்லை சுருட்டு வாங்க மட்டும் காசு வைச்சிருக்கிறன் என்னிடம் இரண்டு ரூயா இல்லை:’மமாமாவிடம் பொய் கேள் அவர் தருவார் ”:அம்மம்மா பதில் சொன்னாள்
அம்மாவிடம் போய் இரண்டு ரூபாய் கேட்டேன்
நான் பில்கள் கட்டவேண்டும். பால்காரன் பேப்பர் காரன், கக்கூஸ் கரனுக்கு காசு கொடுக்க வேண்டும் எலெக்ட்ரிக் பில் . வீட்டு வாடகை கட்ட வேண்டும் . என்று அம்மாவிடம் இருந்து பதில் வரலாம் என்று எதிர்பார்த்தேன்
“அதுசரி உனக்கு இப்ப ப எதுக்கு இரண்டு ரூபாய் “?அவள் கேட்டால் நான் ககரணம் சொன்னேன்
நான் அங்கும் இங்கும் இரண்டு ரூபாய் கேட்டு அலைவதைப் பார்த்துக்கு கொண்டு இருந்த என் அம்மாவுக்கு என் மேல் அனுதாபம் வந்தது
ஐம்பது வருடங்களுக்கு முன் என் பாட்டா அவளுக்கு வாங்கி கொடுத்த தகர டிரங்குப் பெட்டியை, தன் மடியில் இருந்த சாவியை எடுத்து அவள் திறந்தாள். டிரங்குப் பெட்டிக்குள் சாவி போட்ட ஒரு பெட்டி.. அதை வேறு சாவி போட்டு திறந்தாள். அதுக்குள் சிறு கொட்டைப்பெட்டி . அதுக்குள் அவள் மடித்து வைத்திருந்தகாசில் எனிடம் ஒரு புது இரண்டு ரூபாய் நோட்டு ஒன்றை எனக்கு தந்தாள். .என்னால் நம்ப முடியவில்லை. அவளைக் கட்டிப்பிடித்து ஓரு முத்தம் கொடுத்தேன்.
அம்மாவின் முகம் மலர்ந்தது . அது தான் தாய் பாசம்
தொடர்புடைய சிறுகதைகள்
“என்ன சிவம் கையுக்குள்ளை எதையோ மூடிவைத்திருக்கிறாய் எனக்கும் காட்டேன்.”
“முடியாது.. அது பரமசிவத்தின் பரம இரகசியம்.”
“உன் நண்பன் சந்திரனான எனக்குத் தெரியக் கூடாத பரம இரகசியமா?. உனக்குள் மட்டும் அந்த இரகசியம் இருந்துவிட்டால் அப்படி ஏதும் நடக்கக் கூடாதது ஒன்று உனக்கு நடந்து ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் புலன் ஆய்வுத் துறைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியான சீனியர் அத்தியட்சகர் (Senior Superintendent) சாம்பசிவம் பலரால் கண்டுபிடிக்க முடியாத மர்மம் நிறைந்த கொலை கேசுகளை தனது தொழில் நுட்ப அறிவை பாவித்து உதவியாளன் இன்ஸ்பெக்டர் ராஜனின் உதவியோடு கண்டு பிடித்தவர். ...
மேலும் கதையை படிக்க...
கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத் தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள் வாழும் நகர். கடும் மழையின் போது அடிக்கடி வெள்ளத்தில் அந்த நகர் மூழ்கும். அந்நகரை சுற்றியுள்ள கிராம மண்ணில் இரத்தினக்கற்கள் ...
மேலும் கதையை படிக்க...
கார்த்திகேயனும் குமாரசிங்காவும் கொழும்பில் உயிரி வேதியியலில் ஆரய்ச்சி செய்பவர்கள் .கார்த்திகேயனின் சொந்த ஊர் நல்லூர் யாழ்ப்பாணம். குமாரசிங்கா பிறந்த இடம் தெற்கில் ருகுணு மாகாணத்தில் உள்ள திசமஹரகம. பண்டைய முருகன் கோவிலான கதிர்காமத்தில் இருந்து மேற்கே 11 மைல் தொலைவில் அமைந்துள்ள ...
மேலும் கதையை படிக்க...
என் அம்மா சிவகாமி யாழ்ப்பாணத்தில் இருந்து ரயில் ஏறி கொழும்புக்கு போறாளாம். இது தான் அவலளின் முதல் கொழும்பு பயணம்.
இந்த பயணம் பற்றி ஊரில்பலருக்கு அவள் பல தடவைகள் சொல்லிப் போட்டாள் பக்கத்து வீட்டு பாக்கியத்தைத் தவிர.
"ஏன் அம்மா உன் சினேகிதி ...
மேலும் கதையை படிக்க...
முகவுரை
மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பேய்கள் உறங்குவதில்லையாம் என்ற்று சொல்லுகிறார்கள்.
தங்கள் சாவுக்கான நீதி ...
மேலும் கதையை படிக்க...
மதியழகன்- மாலதி தம்பதிகளுக்கு திருமணம் நடந்து ஐந்துவருடங்களாகியும் பிள்ளைகள் கிடைக்கவில்லை. அவர்கள் பிடிக்காத விரதங்கள் இல்லை
போகாத கோயில்கள், சுற்றாத அரச மரங்கள் இல்லை. ஒரு குழந்தையைச் சுவீகாhரம் ஏடுத்து வளர்க்கக், கூட சிந்தித்தார்கள், ஆனால் அதை அவர்களின் பெற்றோர் விரும்பவில்லை. கடைசியாக ...
மேலும் கதையை படிக்க...
முன்னுரை
“அரச உத்தியோகம் புருஷ லட்சணம்” என்ற கலாச்சாரத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். மகளுக்குத் தேடும் மாப்பிள்ளைளை அரசில்அதிகாரி , கிளார்க் அல்லது பியோனாக இருந்தாலும் சரி அந்த மாப்பிள்ளை கேட்கும் சீதனம் அதிகம். இந்த கதை அப்படி ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இலங்கையில் யால , வில்பத்து, மதுறு ஓயா, உடவளவ, சிங்கராஜ, போன்ற பல தேசீய வனங்கள் உண்டு , அவைற்றை கவனிக்க வன இலாக்கா உண்டு. அவ் வனங்களில் உள்ள வனவிலங்கள் தாவரங்கள். நதிகள் . குன்றுகள் . குளங்கள் நாட்டின் ...
மேலும் கதையை படிக்க...
முன்னுரை
ஹாலோவீன் தின இரவு பல நூற்றாண்டுகளாக அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஹாலோவீன் வரலாறு செல்டிக் திருவிழாவான சம்ஹைனிலிருந்து தொடங்குகிறது, இது கோடைகாலத்திற்கான ஏராளமான அறுவடையின் முடிவையும், இருண்ட, குளிர்ந்த குளிர்காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. பிரான்ஸ், ...
மேலும் கதையை படிக்க...
நீரிழிவை நீக்கும் ஆராய்ச்சி
என் அம்மாவின் கொழும்பு பயணம்
தனிஷ்டா பஞ்சமி பஞ்சமி பேய்