ருசி
தொடர்புடைய சிறுகதைகள்
சென்னை. இரவு. கிழக்குக் கடற்கரைச் சாலை. அந்தத் திறந்தவெளி பாரின் நடுவே, இளம் வயது ஆண்களும் பெண்களும் கட்டிப்பிடி நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். அதுவும் ரெய்ன் டான்ஸ். ஸ்பீக்கரில் 'யு ப்ளாங் வித் மி..!' என்று டெய்லர் ஸ்விஃப்ட் அலறிக்கொண்டு இருந்தாள்.
ஆட்டத்தில் ...
மேலும் கதையை படிக்க...
`ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'
- யாரோ ஒருவன்.
அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார்.
ஏரிக்கு எதிரேயிருந்த ஓட்டலிலிருந்து காலை ஆறரை மணிக்கு நான் வெளியே வந்தேன். குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, பனிப்புகையினூடே நடக்க ஆரம்பித்தேன்.
ஏரியைக் ...
மேலும் கதையை படிக்க...
அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் 'பாட்டுப் பாடவா..?’ ஜெமினி கணேசன் உட்கார்ந்து, பொரி உருண்டையை உடைத்து, தெப்பக்குளத்து மீன்களுக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். மீன்கள், கூட்டம் ...
மேலும் கதையை படிக்க...ஆயிரமாயிரம் வண்ணப்பூக்கள் சிதறிக்கிடந்த பூங்கொத்து விற்பனைக் கடை ஒன்றில், தனது கூந்தலிலிருந்த மழை நீரை உதறியபோது தான் முதன்முதலாக ஜோவைப் பார்த்தாள் ஜெனிஃபர்.
அது மெலிதாகத் தூறிக்கொண்டு இருந்த ஒரு நவம்பர் மாத மழைக்காலம். சர்ச்சுக்குச் செல்லும் மலைப் பாதையில் ஏறிக்கொண்டு இருந்த ...
மேலும் கதையை படிக்க...
என் கூந்தலைப் பிடித்து இழுத்த என் கணவன், தனது பலம் முழுவதையும் வலது கையில் திரட்டி என் கன்னத்தில் ஓங்கி அறைய... நான், ""அம்மா...'' என்று கன்னத்தைப் பிடித்துக்கொண்டு சுவரில் சரிந்து அமர்ந்தேன். திருமணம் முடிந்த இந்த ஏழு மாதத்தில் அருண் ...
மேலும் கதையை படிக்க...
செல்லதுரை மிகவும் தெளிவாக எந்தவித பதற்றமும் இல்லாமல், சந்தோஷமாக முகமலர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தால் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனத் தெரிந்துவிட்டது. இருப்பினும் அதை உறுதி செய்துகொள்ளலாம் என, ''உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?' எனக் கேட்டேன். ''இன்னும் இல்லங்க...'' என வருத்தமாகச் ...
மேலும் கதையை படிக்க...
என்னிடம் சில காதல் கடிதங்கள் இருக்கின்றன… என்று நான் ஆரம்பிப்பதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். எனக்கு வயது நாற்பதுக்கு மேல். கடிதங்கள் தங்கள் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்த, 1990களின் பிற்பகுதியில் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் அவை. எனக்கு அல்ல. என் தோழி நித்யாவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்...
எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம் உதறுதே...’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் ...
மேலும் கதையை படிக்க...
கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, "ஓ... பெண்ணே...' என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு ஒன்றும் ஓடவில்லை. ஒரு கணம் ஏன் இந்த வேண்டாத வேலை என்று தோன்றியது. எல்லாம் நேற்று என் நண்பன் மனோகரைச் ...
மேலும் கதையை படிக்க...