ருசி
தொடர்புடைய சிறுகதைகள்

பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்...
எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம் உதறுதே...’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் ...
மேலும் கதையை படிக்க...
இளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி!
குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தைப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ''யாரு இந்த ஜெஸ்ஸி?' என்றாள். அப்போது அவளின் ...
மேலும் கதையை படிக்க...
என்னிடம் சில காதல் கடிதங்கள் இருக்கின்றன… என்று நான் ஆரம்பிப்பதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். எனக்கு வயது நாற்பதுக்கு மேல். கடிதங்கள் தங்கள் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்த, 1990களின் பிற்பகுதியில் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் அவை. எனக்கு அல்ல. என் தோழி நித்யாவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
'ம்’ என்ற ஒற்றை எழுத்தில் இருந்தே புதிய நட்பு ஒன்று பிறக்கிறது. அவன் என்னிடம் ''நீ தண்ணியடிப்பியா?'' என்று கேட்டான். நான் ''ம்...'' என்றேன். 'ம்’ என்றால், மனைவிகள் பேசும்போது கணவர்கள் டி.வி பார்த்துக்கொண்டே கடனே என்று ஒரு 'ம்’ கொட்டுவார்களே... ...
மேலும் கதையை படிக்க...
அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் 'பாட்டுப் பாடவா..?’ ஜெமினி கணேசன் உட்கார்ந்து, பொரி உருண்டையை உடைத்து, தெப்பக்குளத்து மீன்களுக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். மீன்கள், கூட்டம் ...
மேலும் கதையை படிக்க...