நத்தம் எஸ்.சுரேஷ்பாபு

 

sureshbabuதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவன்.

படிப்பு இளங்கலை வணிகவியல், பணி நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலய குருக்கள்.

எழுத்தார்வத்தால் 1993 முதல் எழுதி வருகிறேன். முதல் படைப்பு கோகுலம் சிறுவர் இதழில் வெளியானது. கல்கி, குமுதம், பாக்யா, ஆனந்தவிகடன், குங்குமம், இந்து தமிழ் இதழ்களில் நகைச்சுவை துணுக்குகள், குறுங்கதைகள் எழுதியுள்ளேன்.

தளிர் என்னும் வலைதளம் நடத்தி வருகிறேன். thalirssb.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *