கதையாசிரியர்கள்
எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட கதைகளின் ஆசிரியர்கள்:
548. தரஹி கண்ணன், கோவை (கதைகள் | ஈமெயில்)
547. கயல்விழி முருகேசன், புதுக்கோட்டை (கதைகள் | ஈமெயில்)
546. ஜெயா மாறன், அட்லாண்டா (கதைகள் | ஈமெயில்)
545. கௌரி கோபாலகிருஷணன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
544. இரஜகை நிலவன், மும்பை (கதைகள் | ஈமெயில்)
543. கணேஷ் இராம், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
542. நூருத்தீன், சியாட்டில் (கதைகள் | ஈமெயில்)
541. நிலாவண்ணன், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
540. கோ.ஒளிவண்ணன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
539. எம்.கனி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
538. தனுஜா ஜெயராமன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
537. நரனிதாசன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
536. அரவிந்த் ஸ்ரீகாந்த், சென்னை (கதைகள் | ஈமெயில்)
535. ராச், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
534. தாரணி வரதராஜன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
533. பவித்ரா யுவராஜ், கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்)
532. செந்தில்நாதன், தஞ்சாவூர் (கதைகள் | ஈமெயில்)
531. வ.இரா.தமிழ்நேசன், மும்பை (கதைகள் | ஈமெயில்)
530. சஹானா கோவிந்த், ஓசூர் (கதைகள் | ஈமெயில்)
529. க.சிவகுமார், ஓசூர் (கதைகள் | ஈமெயில்)
528. த.நரேஸ் நியூட்டன், சோளிங்கர் (கதைகள் | ஈமெயில்)
527. ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை (கதைகள் | ஈமெயில்)
526. அ.வேளாங்கண்ணி, சோளிங்கர் (கதைகள் | ஈமெயில்)
525. ஆ.அருண், மதுரை (கதைகள் | ஈமெயில்)
524. சோம வள்ளியப்பன், அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்)
523. ரம்யா அசோக், தருமபுரி (கதைகள் | ஈமெயில்)
522. சரசா சூரி, கோயமுத்தூர் (கதைகள் | ஈமெயில்)
521. ச.ராம்கபிலன், தேவகோட்டை (கதைகள் | ஈமெயில்)
520. திருவிக்ரமன், பெங்களூரு (கதைகள் | ஈமெயில்)
519. சு.சோமு, அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்)
518. விமல்ராஜ் அழகப்பன், சேலம் (கதைகள் | ஈமெயில்)
517. இரா.தெய்வானை, திருச்செங்கோடு(கதைகள் | ஈமெயில்)
516. ராஜேஸ்வரி ரத்தினசபாபதி, சென்னை (கதைகள் | ஈமெயில்)
515. புஷ்பன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
514. கண்ணன் செளந்தர், சென்னை (கதைகள் | ஈமெயில்)
513. புதுவண்டி ரவீந்திரன், சோளிங்கர் (கதைகள் | ஈமெயில்)
512. என்.சந்திரசேகரன், கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்)
511. பிரேமா ரத்தன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
510. கி.கல்யாணராமன், கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்)
509. சு.அப்துல் கரீம், மதுரை (கதைகள் | ஈமெயில்)
508. ஆர்.பாஸ்கர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
507. தமிழினி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
506. நெல்சன் வாசுதேவன், புதுவை (கதைகள் | ஈமெயில்)
505. ஜம்பு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
504. குளிர்தழல், செஞ்சி (கதைகள் | ஈமெயில்)
503. கோ.மிதுராங்கன், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
502. கோபாலன் நாகநாதன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
501. ஆர்.சங்கர், திருச்சிராப்பள்ளி (கதைகள் | ஈமெயில்)
500. சுஜின் சௌந்தர்ராஜன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
499. நெய்வேலி ராமன்ஜி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
498. ஆடூர் ஆர்.வெங்கடேசன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
497. சக்திப்ரபா, சென்னை (கதைகள் | ஈமெயில்)
496. வீ.சந்திரா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
495. ஜாய் சத்தியா, பழனி (கதைகள் | ஈமெயில்)
494. பெ.அ.சதிஷ்குமார், தேனி (கதைகள் | ஈமெயில்)
493. கி.எல்லாளன், வாலாந்தரவை (கதைகள் | ஈமெயில்)
492. மு.சீதாராமன், இராசபாளையம் (கதைகள் | ஈமெயில்)
491. நவநீ, அமொிக்கா (கதைகள் | ஈமெயில்)
490. கோ.கார்முகிலன் , சோளிங்கர் (கதைகள் | ஈமெயில்)
489. ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ், விருதுநகர் (கதைகள் | ஈமெயில்)
488. ந.சோலையப்பன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
487. முனைவர் க.மோகன், காரைக்குடி (கதைகள் | ஈமெயில்)
486. ப.பிரபாகரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
485. ஆதிரை சுப்பிரமணியன், பெங்களூர் (கதைகள் | ஈமெயில்)
484. செ.அகிலாண்டேஸ்வரி, கோவை (கதைகள் | ஈமெயில்)
483. ஆர்.ரவிசங்கர், பெரியகுளம் (கதைகள் | ஈமெயில்)
482. சரணமுதன் நற்குணன், மலேசியா(கதைகள் | ஈமெயில்)
481. பத்மகுமாரி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
480. சுஜாதா நடராஜன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
479. ஈசன் நாகமுத்து, விழுப்புரம் (கதைகள் | ஈமெயில்)
478. ஐ.ஆர்.கரோலின், சென்னை (கதைகள் | ஈமெயில்)
477. து.டெல்பியா நான்சி, திருச்சி (கதைகள் | ஈமெயில்)
476. ஆனந்த சீனிவாசன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
475. சோ.ஜெயந்தி, இராஜபாளையம்(கதைகள் | ஈமெயில்)
474. ஜானி JJP, சென்னை (கதைகள் | ஈமெயில்)
473. உதயசங்கர், கோவில்பட்டி (கதைகள் | ஈமெயில்)
472. தங்க.ஆரோக்கியதாசன் , இந்தியா (கதைகள் | ஈமெயில்)
471. ராமராஜன் மாணிக்கவேல், சௌதி அரேபியா (கதைகள் | ஈமெயில்)
470. கீத்தா பரமானந்தன், ஜெர்மனி (கதைகள் | ஈமெயில்)
469. வித்யாகிருஷ், சென்னை (கதைகள் | ஈமெயில்)
468. ஜீலன், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
467. பா.தினேஷ்பாபு, திருச்சி (கதைகள் | ஈமெயில்)
466. வினோத்குமார், கழுகுமலை (கதைகள் | ஈமெயில்)
465. ஷன்முகப்ரியா, UAE (கதைகள் | ஈமெயில்)
464. கி.அன்புமொழி, தமிழ்நாடு (கதைகள் | ஈமெயில்)
463. தீபச்செல்வன், தமிழ்நாடு (கதைகள் | ஈமெயில்)
462. ஜெயசீலன், கழுகுமலை (கதைகள் | ஈமெயில்)
461. கிரிஜா ஜின்னா, சென்னை (கதைகள் | ஈமெயில்)
460. பரிவை சே.குமார், தேவகோட்டை (கதைகள் | ஈமெயில்)
459. யோகராணி கணேசன், நோர்வே (கதைகள் | ஈமெயில்)
458. ஞானம், சென்னை (கதைகள் | ஈமெயில்)
457. இ.பு.ஞானப்பிரகாசன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
456. கோபிநாத் மோகன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
455. பிரதீப்குமார், கடலூர் (கதைகள் | ஈமெயில்)
454. பாரத் ராஜ், சென்னை (கதைகள் | ஈமெயில்)
453. கார்த்திக் ஆலங்காட்டான், சென்னை (கதைகள் | ஈமெயில்)
452. விஷ்வதாரா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
451. பாரதிநேசன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
450. என்.ராஜேஸ்வரி, திருத்தணி (கதைகள் | ஈமெயில்)
449. பாலசுப்ரமணியன் சிவராமன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
448. முனைவர் ஆ.சந்திரன், வேலூர் (கதைகள் | ஈமெயில்)
447. வினோத்சந்தர், மிச்சிகன், அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்)
445. துவாரகா சாமிநாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
444. பா.அய்யாசாமி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
443. ஜே.கே, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
442. சன்மது, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
441. நவஜோதி ஜோகரட்னம், லண்டன் (கதைகள் | ஈமெயில்)
440. ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை (கதைகள் | ஈமெயில்)
439. கணேஷ் மாணிக்கா, சியாட்டில், அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்)
438. கசாங்காடு வீ காசிநாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
437. இராம் சபரிஷ், திண்டுக்கல் (கதைகள் | ஈமெயில்)
436. ராம் ஸ்ரீதர், சென்னை (கதைகள் | ஈமெயில்)
435. ஈரோடு காதர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
434. ரஞ்சனி நாராயணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
433. வல்லபாய், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
432. நாங்குநேரி வாசஸ்ரீ, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
431. அகமது ஃபைசல், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
430. சங்கர் துரைஸ்வாமி, சென்னை (கதைகள் | ஈமெயில்)
429. ச.வித்யாசாகர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
428. மயிலம் இளமுருகு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
427. அரும்பூர் க.குமாரகுரு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
426. நாஞ்சில் எழுத்தாணி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
425. மகேஷ் சேந்தலிங்கம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
424. சுரேஜமீ, சென்னை (கதைகள் | ஈமெயில்)
423. ஜி.சிவக்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
422. மனோகரன் கிருஷ்ணன், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
421. திருப்பதி பாலாஜி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
420. பார்த்தசாரதி நாராயணன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
419. பிரேம பிரபா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
418. காஞ்சி செல்வம், காஞ்சிபுரம் (கதைகள் | ஈமெயில்)
417. என்.செல்வராஜ், சிதம்பரம் (கதைகள் | ஈமெயில்)
416. நிப்தாஸ் அஹமத், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
415. முனைவர் செ.இராஜேஸ்வரி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
414. ம.காமுத்துரை, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
413. ராசுக்குட்டி, மதுரை (கதைகள் | ஈமெயில்)
412. எஸ்.எஜ்.எம்.ரபிதீன், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
411. துளசி, கோவை (கதைகள் | ஈமெயில்)
410. பா.ஆதித்யா, சென்னை (கதைகள் | ஈமெயில்)
409. ரோசி கஜன், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
408. இம்தியாஸ் சவுக்கத், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
407. நாகமணி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
406. அமலன் எபிநேசர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
405. சே.கிருஷ்ணமூர்த்தி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
404. நத்தம் எஸ்.சுரேஷ்பாபு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
403. ஈஸ்வரன் தனலட்சுமி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
402. நிலாரவி, கோயம்பத்தூர் (கதைகள் | ஈமெயில்)
401. ஓஷோ சிறிரதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
400. சி.இராமச்சந்திரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
399. சித்ரா தணிகைவேல், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
398. மகாதேவன் செல்வி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
397. ம.இராஜ்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
396. கோவர்தனா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
395. எம்.ஜெ.கோகுல், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
394. கலா விசு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
393. ப.எங்கல்ஸ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
392. இதயா ஏசுராஜ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
391. சோலச்சி, புதுக்கோட்டை (கதைகள் | ஈமெயில்)
390. பவுன்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
389. அந்தியூர் முருகேசன், ஈரோடு (கதைகள் | ஈமெயில்)
388. ஸ்ரீவிக்ரம் குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
387. திருதாரை தமிழ்மதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
386. ப.மதியழகன், மன்னார்குடி (கதைகள் | ஈமெயில்)
385. காரை ஆடலரசன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
384. சரசுராம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
383. உமா மஹேஸ்வரி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
382. சிவசக்தி, புதுவை (கதைகள் | ஈமெயில்)
381. எம்.எம்.நெளஷாத், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
380. ஜெ.சங்கரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
379. குரு பாலசுப்ரமணியன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
378. கே.ராஜலக்ஷ்மி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
377. கு.சரவணபிரகாஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
376. சக்திபிரியா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
375. சிவகுமார் முத்தய்யா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
374. இரா.முருகன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
373. பிரசன்ன ரணதீரன் புகழேந்தி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
372. நாகரத்தினம் கிருஷ்ணா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
371. ஜெயஸ்ரீ ஆனந்த், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
370. கனவுப் பிரியன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
369. மணிமாலா மதியழகன், சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
368. சத்யராஜ்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
367. செல்வா வினோத், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
366. அதிரை தங்க செல்வராஜன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
365. மன்னார் அமுதன், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
364. தனலட்சுமி ஈஸ்வரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
363. நடராஜன் கல்பட்டு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
362. அகிலா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
361. ஆர்.ரக்ஷனா சக்தி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
360. திருவாரூர் சரவணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
359. பி.ஜெகன்நாதன், சென்னை(கதைகள் | ஈமெயில்)
358. சுஜாதா குரு, அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்)
357. தேவகி கருணாகரன், ஆஸ்திரேலியா (கதைகள் | ஈமெயில்)
356. சரவணபாபு ஸ்ரீனிவாசன், பெங்களூரு(கதைகள் | ஈமெயில்)
355. தர்மபுத்ரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
354. இரா.கருணாகரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
353. இர.தமிழரசன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
352. கற்பனை மனிதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
351. காந்தி சங்கர், பாண்டிச்சேரி (கதைகள் | ஈமெயில்)
350. ஜே.வி.நாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
349. அலெக்ஸ் பாண்டியன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
348. கஜரதன் நாகரத்தினம், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
347. மயாதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
346. நிர்மலா பாரதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
345. பொன் குலேந்திரன், கனடா (கதைகள் | ஈமெயில்)
344. மானிப்பாய் சுதன், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
343. எம்.சேகர், சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
342. ஃபீனிக்ஸ்தாசன், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
341. ஏ.ஆர்.முருகேசன், திண்டுக்கல் (கதைகள் | ஈமெயில்)
340. தி.இரா.மீனா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
339. மில்லத் அஹமது, சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
338. சிறகு இரவிச்சந்திரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
337. பிரத்யுக்ஷா பிரஜோத், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
336. அரி.கார்த்திக், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
335. வைகறை கண்ணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
334. ராஜி ரகுநாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
333. பா.கலுசுலிங்கம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
332. முரளி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
331. அடியான், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
330. கே.செந்தில்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
329. கல்கிதாசன், நாகர்கோயில் (கதைகள் | ஈமெயில்)
328. அசோகன் குப்புசாமி, திருவள்ளுர் (கதைகள் | ஈமெயில்)
327. உமையாழ் பெரிந்தேவி, இலங்கை (கதைகள் | ஈமெயில்)
326. மாலதி சிவராமகிருஷ்ணன், பெங்களூர் (கதைகள் | ஈமெயில்)
325. எம்.பாலமுரளி, மதுரை (கதைகள் | ஈமெயில்)
324. முனைவர் க.லெனின், ஓசூர் (கதைகள் | ஈமெயில்)
323. சரளா முருகையன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
322. க.கமலகண்ணன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
321. பிரவின் செல்வம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
320. சத்யஸ்ரீ, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
319. தாமோதர ஆசான், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
318. பிரபுராஜ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
317. ரமேஸ் யோகா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
316. ஞா.கலையரசி, புதுச்சேரி (கதைகள் | ஈமெயில்)
315. சுதா ரவி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
314. அனிதா சரவணன், கலிபோர்னியா (கதைகள் | ஈமெயில்)
313. மீ.மணிகண்டன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
312. சாத்தூர் அமுதன், சாத்தூர் (கதைகள் | ஈமெயில்)
311. லதா ரகுநாதன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
310. குருநாதன் ரமணி, சென்னை (கதைகள் | ஈமெயில்)
309. திலிப்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
308. கவிஜி, கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்)
307. காரைநகரான், நோர்வே (கதைகள் | ஈமெயில்)
306. மணி அமரன், திருநெல்வேலி (கதைகள் | ஈமெயில்)
305. வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
304. விக்கி விக்னேஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
303. எச்.எப்.ரிஸ்னா, இலங்கை (கதைகள் | ஈமெயில்)
302. பூ.சுப்ரமணியன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
301. விவேகானந்தன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
300. ஜி.ஆனந்த், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
299. அ.மு.ஹாரீத், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
298. டாக்டர் என்.லட்சுமி அய்யர், சென்னை (கதைகள் | ஈமெயில்)
297. முரளி டி.என்., இந்தியா (கதைகள் | ஈமெயில்)
296. சோனா கிருஷ்ணமுர்த்தி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
295. இரா.சந்தோஷ் குமார், திருப்பூர் (கதைகள் | ஈமெயில்)
294. கா.விசயநரசிம்மன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
293. விடுதலை மணி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
292. சிவனேசு, மலேசியா (கதைகள் | ஈமெயில்)
291. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், லண்டன் (கதைகள் | ஈமெயில்)
290. தி.ராஜேந்திரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
289. நயீம் சையத், ஆம்பூர் (கதைகள் | ஈமெயில்)
288. ராஜாஜி, கனடா (கதைகள் | ஈமெயில்)
287. ராமகிருஷ்ணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
286. எஸ்.கண்ணன், பெங்களூர் (கதைகள் | ஈமெயில்)
285. நட.சிவகுமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
284. நோர்வே நக்கீரா, நோர்வே (கதைகள் | ஈமெயில்)
283. மகேஷ் சுப்பிரமணியம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
282. ராதா பாலு, திருச்சி (கதைகள் | ஈமெயில்)
281. கபீா் பீ முகமது, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
280. இரா.மீ.தீத்தாரப்பன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
279. உஷாதீபன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
278. நிக்கோலஸ், சென்னை (கதைகள் | ஈமெயில்)
277. செல்வம் கந்தசாமி, மும்பை (கதைகள் | ஈமெயில்)
276. வினையன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
275. ஹேமி கிருஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
274. ராம்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
273. ராஜலக்ஷ்மி பரமசிவம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
272. ச.மணிகண்டன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
271. கடல்புத்திரன், கனடா (கதைகள் | ஈமெயில்)
270. அரவிந்த் ரவி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
269. என்.ஜெகநாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
268. ஐில்ஸ்ரீ, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
267. ரஞ்ஜனி கார்த்திகேயன், துபாய் (கதைகள் | ஈமெயில்)
266. கோ.புண்ணியவான், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
265. ராஜவேல், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
264. எர்ஷாத் முகமத், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
263. பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் (கதைகள் | ஈமெயில்)
262. சு.சசிகலா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
261. மு.கோபி சரபோஜி, சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
260. இரா.நாராயணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
259. தருணாதித்தன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
258. கிருத்திகா, சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
257. வே.முத்துக்குமார், பாளையங்கோட்டை (கதைகள் | ஈமெயில்)
256. ச.தாமோதரன், கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்)
255. ம.மீனாட்சிசுந்தரம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
254. விஷ்ணு சாம்ப்ரா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
253. கௌரி அனந்தன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
252. செ.செந்தில்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
251. பவித்ரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
250. மோனிகா மாறன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
249. ஜெ.ராஜேஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
248. ஜான்பால் நவீன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
247. G.T.சத்யா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
246. பிரசன்னா ரவீந்திரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
245. மு.தூயன், புதுக்கோட்டை (கதைகள் | ஈமெயில்)
244. சுப்ரா, திருநெல்வேலி (கதைகள் | ஈமெயில்)
243. சுமதி குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
242. உதயகுமாரி கிருஷ்ணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
241. வெ.மகாதேவன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
240. நாச்சியாள், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
239. எம்.சீ.யே.பரீத், ஸ்ரீலங்கா (கதைகள் | ஈமெயில்)
238. எம்.ரிஸ்வானா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
237. லலிதகிருஷ்ணன், பெங்களூர் (கதைகள் | ஈமெயில்)
236. சரோஜ் நீடின்பன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
235. எஸ்.ராஜகோபால், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
234. பாலாஜி மீனாட்சிசுந்தரம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
233. வினோத்குமார் சேகர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
232. ஜெய்சங்கர் ஜெயராமையா, பெங்களூர் (கதைகள் | ஈமெயில்)
231. ஜெயா ஸ்ரீநிவாசன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
230. கி.சுரேந்தர், பாண்டிச்சேரி (கதைகள் | ஈமெயில்)
229. செல்வராஜ் ஜெகதீசன், UAE (கதைகள் | ஈமெயில்)
228. நந்தன் ஶ்ரீதரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
227. வலசு வேலணை, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
226. சத்தியப்பிரியன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
225. எஸ்.சுஜின், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
224. பாலாஜி ஸ்ரீராமன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
223. சாம்பவி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
222. ராம் குமார் சுந்தரம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
221. அ.தி.லெட்சுமி, திருச்சி (கதைகள் | ஈமெயில்)
220. சிவதீபன், வாழ்க்கை (கதைகள் | ஈமெயில்)
219. ந.பச்சைபாலன், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
218. ராம் குமார் சுந்தரம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
217. சத்தியப்பிரியன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
216. விஸ்வபாரதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
215. ஷானவாஸ், சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
214. சி.ஆர்.வெங்கடேஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
213. பி.அமல்ராஜ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
212. விசாலம் முரளிதரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
211. வீராசாமி ராஜேந்திரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
210. ஊடகம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
209. சோபனா கிருஷ்ணஸ்வாமி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
208. கன்னிக்கோயில் ராஜா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
207. ஏ.ஆர்.நரசிம்ஹன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
206. கே.சுரேந்தர், சென்னை (கதைகள் | ஈமெயில்)
205. ரா.பாலகிருஷ்ணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
204. அரவிந்த் சச்சிதானந்தம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
203. சு.மு.அகமது, சென்னை (கதைகள் | ஈமெயில்)
202. சிரீஷ் ஸ்ரீனிவாசன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
201. லஷ்மிகாந்தன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
200. லெனின் ராமசந்திரன், அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்)
199. விமல் தியாகராஜன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
198. ச.ஜெகன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
197. டி.சாய்சுப்புலட்சுமி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
196. ராம்ஈஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
195. சதீஸ் சங்கவி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
194. மகேந்திரன் நவமணி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
193. ஆர்.குருமூர்த்தி, ஈரோடு (கதைகள் | ஈமெயில்)
192. ராஜா கண்ணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
191. நிர்மலா ராகவன், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
190. சித்திரவீதிக்காரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
189. ரேணுமோகன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
188. ஆரார் மிதுன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
187. சந்திரா இரவீந்திரன், லண்டன் (கதைகள் | ஈமெயில்)
186. துடுப்பதி ரகுநாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
185. செ.இராசேட் குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
184. செ.பி.இராசாராம், திண்டுக்கல் (கதைகள் | ஈமெயில்)
183. முனிஸ்வரன் குமார், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
182. சரவணன் குமரேசன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
181. ர.ஆனந்தன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
180. ஜெ.ரகுநாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
179. தாமோதரகண்ணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
178. ஆர்.பாரதிராஜா, விழுப்புரம் (கதைகள் | ஈமெயில்)
177. உலகநாதன், திருநெல்வேலி (கதைகள் | ஈமெயில்)
176. எஸ்.வெங்கட்ராமன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
175. பா.ஜீவிதா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
174. சதீஸ் ஜெகதீசன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
173. லக்ஷ்மிகாந்தன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
172. சிவகாசி ராஜ்கதிர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
171. எம்.தியாகராஜன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
170. வ.ந.கிரிதரன், கனடா (கதைகள் | ஈமெயில்)
169. பரிமளா ராஜேந்திரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
168. மானசா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
167. டினேஷ்சாந்த், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
166. முனைவர் பூ.மு.அன்புசிவா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
165. கங்காதுரை கணேசன், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
164. ஆதி பிரகாசு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
163. சதீஷ் சந்திரன், UK (கதைகள் | ஈமெயில்)
162. மு.சிவலிங்கம், இலங்கை (கதைகள்| ஈமெயில்)
161. பாபு மாதவ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
160. டாக்டர் நடேசன், ஆஸ்திரேலியா (கதைகள் | ஈமெயில்)
159. முரளி கருணாநிதி, தமிழ்நாடு (கதைகள் | ஈமெயில்)
158. அனுபமா உதிவ், சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
157. ம.நவீன், மலேசியா (கதைகள் | ஈமெயில்)
156. கிருஷ்ணமூர்த்தி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
155. எம்.இந்திரானி, இலங்கை (கதைகள் | ஈமெயில்)
154. கிறிஸ்டஸ் செல்வகுமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
153. ஸ்ரீதேவி மோகன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
152. கே.ரங்கநாதன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
151. ச.முருகேஸ்வரி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
150. கீதா மதிவாணன், ஆஸ்திரேலியா (கதைகள் | ஈமெயில்)
149. அரவிந்த் மனோ, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
148. ஐஸ்வர்யா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
147. பொன்.கண்ணகி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
146. சாந்தி ரமேஷ் வவுனியன், ஜெர்மனி (கதைகள் | ஈமெயில்)
145. தேவராஜ் விட்டலன், மதுரை (கதைகள் | ஈமெயில்)
144. பசுந்திரா, நொட்டின்காம் (கதைகள் | ஈமெயில்)
143. ஸ்ரீதர் சந்திரசேகர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
142. த.பெ.கேசவமணி, திருப்பூர் (கதைகள் | ஈமெயில்)
141. விஜய் விக்கி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
140. விமலன், விருதுநகர் (கதைகள் | ஈமெயில்)
139. குரு பிரசாத், கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்)
138. அன்னோஜன் பாலகிருஷ்ணன், இலங்கை (கதைகள் | ஈமெயில்)
137. ஆனந்தி, இலங்கை (கதைகள்| ஈமெயில்)
136. இரமணிஷர்மா, மதுரை (கதைகள்| ஈமெயில்)
135. வித்யாசாகர், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
133. வெங்கட் சுப்பிரமணியன், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
132. சரவணன் குமரேசன், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
131. அராத்து, இந்தியா (கதைகள்| ஈமெயில்)
130. சௌ.முரளிதரன், இந்தியா(கதைகள் | ஈமெயில்)
129. கவிதா சொர்ணவல்லி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
128. த.ராஜன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
127. பொள்ளாச்சி அபி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
126. ரேவதி பாலு, சென்னை (கதைகள் | ஈமெயில்)
125. மடிப்பாக்கம் ரவி, சென்னை (கதைகள் | ஈமெயில்)
124. தேவவிரதன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
123. நித்யா சுப்ரமணியன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
122. கபாலி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
121. நப்ளி, இலங்கை (கதைகள் | ஈமெயில்)
120. சுதாராஜ், கொழும்பு (கதைகள் | ஈமெயில்)
119. ச.பிரசன்னகிருஷ்ணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
118. இரா.சடகோபன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
117. லெமூரியன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
116. ரகுநந்தன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
115. பிரபா செந்தாமரை, சென்னை (கதைகள் | ஈமெயில்)
114. வா.நேரு, மதுரை (கதைகள் | ஈமெயில்)
113. கலைச்செல்வி, திருச்சி (கதைகள் | ஈமெயில்)
112. எஸ்.அருண் சுந்தரராஜன், திருவண்ணாமலை (கதைகள் | ஈமெயில்)
111. கா.மது, முல்லைத்தீவு (கதைகள் | ஈமெயில்)
110. ஜெஸிலா பானு, துபாய் (கதைகள் | ஈமெயில்)
109. சூரிய கணேசன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
108. விஷ்ணுபுரம் சரவணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
107. அரவிந்த் கார்த்திக், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
106. விஜயலட்சுமி ஸ்ரீதர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
105. லக்ஷ்மண பெருமாள், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
104. சரஸ்வதி ராஜேந்திரன், மன்னார்குடி (கதைகள் | ஈமெயில்)
103. ஷஹான் நூர், கீரனூர் (கதைகள் | ஈமெயில்)
102. பானுரவி, சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
101. அகணி, கனடா (கதைகள் | ஈமெயில்)
100. ச.நித்யலக்ஷ்மி, தஞ்சாவூர் (கதைகள் | ஈமெயில்)
99. ஜெ.ரகுநாதன், சென்னை (கதைகள் | ஈமெயில்)
98. எஸ்.அர்ஷியா, மதுரை (கதைகள் | ஈமெயில்)
97. சுந்தரேசன் புருஷோத்தமன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
96. ஸ்ரீரஞ்சனி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
95. க.நவம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
94. மு.அருண்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
93. கே.எஸ்.சுதாகர், ஆஸ்திரேலியா (கதைகள் | ஈமெயில்)
92. யோகேஸ், சென்னை (கதைகள் | ஈமெயில்)
91. ஷெண்பா, ராணிப்பேட்டை (கதைகள் | ஈமெயில்)
90. ஜெயந்திமோகன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
89. திவானா சாரதி, மதுரை (கதைகள் | ஈமெயில்)
88. விஜி சுஷில், UAE (கதைகள் | ஈமெயில்)
87. நெய்வேலி பாரதிக்குமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
86. நிலாமகள், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
85. நாகா ரா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
84. கணேசகுமாரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
83. மா.பிரபாகரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
82. அரவிந்த் பாலாஜி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
81. ஹரிசாரதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
80. ரிஷபக்கோமான், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
79. சரண், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
78. கிருஷ்ணமூர்த்தி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
77. ஆல்பர்ட் பெர்னாண்டோ, அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்)
76. யுவகிருஷ்ணா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
75. இளையராஜா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
74. ஸ்ரீஜா வெங்கடேஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
73. சிவக்குமார் அசோகன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
72. குரு அரவிந்தன், கனடா (கதைகள் | ஈமெயில்)
71. தாரமங்கலம் வளவன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
70. பலதிசை ஸ்ரீ (எ) ஸைலபதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
69. பாரதி தம்பி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
68. மா.புகழேந்தி, பொள்ளாச்சி (கதைகள் | ஈமெயில்)
67. பி.தமிழ்முகில் நீலமேகம், அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்)
66. வையவன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
65. ரஜினிகாந்த் தங்கராஜ், கலிபோர்னியா (கதைகள் | ஈமெயில்)
64. பி.பிரகாஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
63. சங்கர் கோட்டாறு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
62. ரிஷ்வன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
61. ர.பிரபு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
60. பிரசன்னகிருஷ்ணன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
59. கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
58. அமைதிச்சாரல், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
57. ஜெயஸ்ரீ ஷங்கர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
56. மனோவசந்த், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
55. முகில் தினகரன், கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்)
54. பார்வதி இராமச்சந்திரன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
53. ராமலக்ஷ்மி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
52. கோமதி ஷங்கர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
51. உஷா அன்பரசு, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
50. எஸ்.சக்திவேல், ஆஸ்திரேலியா (கதைகள் | ஈமெயில்)
49. சுப்ரபாரதிமணியன், திருப்பூர் (கதைகள் | ஈமெயில்)
48. முனைவர் வி.ஜே.பிரேமலதா, சேலம் (கதைகள் | ஈமெயில்)
47. அ.பாண்டியன், பினாங்கு (கதைகள் | ஈமெயில்)
46. ஹேமா, சிங்கப்பூர் (கதைகள் | ஈமெயில்)
45. தேமொழி, அமெரிக்கா (கதைகள் | ஈமெயில்)
44. கோ.வினோத் ராஜ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
43. அருள், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
42. மெலட்டூர் இரா நடராஜன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
41. சுப்ரஜா, மதுரை (கதைகள் | ஈமெயில்)
40. தாட்சாயணி, ஸ்ரீலங்கா (கதைகள் | ஈமெயில்)
39. வா.மணிகண்டன், பெங்களூர் (கதைகள் | ஈமெயில்)
38. சுபத்ரா, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
37. மூதூர் மொகமட் ராபி, ஸ்ரீலங்கா (கதைகள் | ஈமெயில்)
36. ந.சுதர்சன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
35. நித்யா, ஈரோடு (கதைகள் | ஈமெயில்)
34. அருண் காந்தி, ஜெர்மனி (கதைகள் | ஈமெயில்)
33. ஷாகுல் HSM, குவைத் (கதைகள் | ஈமெயில்)
32. தினேஷ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
31. கே.மணிகண்டன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
30. எம்.ஏ.சுசீலா, கோயம்புத்தூர் (கதைகள் | ஈமெயில்)
29. கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
28. பாட்டாளி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
27. அன்புசெல்வம், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
26. ஹைதர் அலி, இந்தியா (கதைகள் | ஈமெயில்)
25. கலைவேந்தன், புது டெல்லி (கதைகள் | ஈமெயில்)
24. கே.ரவிஷங்கர், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
23. கீழை நாடன், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
22. தி.ஸ்ரீ., இந்தியா (கதைகள் | ஈமெயில்)
21. விஜய்ஆனந்தகுமார், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
20. த.ஜார்ஜ், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
19. தமிழொளிப்புதல்வன், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
18. ஏக்நாத், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
17. செய்யாறு.தி.தா.நாராயணன், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
16. ஐரேனிபுரம் பால்ராசய்யா, கேரளா (கதைகள்| ஈமெயில்)
15. கி.நடராசன், குன்றத்தூர் (கதைகள்| ஈமெயில்)
14. இந்திராகாந்தி அலங்காரம், இந்தியா (கதைகள்(கதைகள் | ஈமெயில்)
13. போதிபாலன், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
12. வே.சிவராஜா, இலங்கை (கதைகள்| ஈமெயில்)
11. சியாமினி இராசரத்தினம், அச்சுவேலி (கதைகள்| ஈமெயில்)
10. ஆ.கிருஷ்ணகுமார், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
9. சூர்யா, இந்தியா (கதைகள்| ஈமெயில்)
8. இவள் பாரதி, இந்தியா (கதைகள்| ஈமெயில்)
7. ஜெயந்தி சங்கர், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
6. இரா.சம்பந்தன், இந்தியா (கதைகள்| ஈமெயில்)
5. கே.ராமப்ரசாத், இந்தியா (கதைகள் | ஈமெயில்)
4. சொ.பிரபாகரன், தூத்துக்குடி (கதைகள்| ஈமெயில்)
3. சோ.சுப்புராஜ், கடம்பன்குளம் (கதைகள்| ஈமெயில்)
2. எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை (கதைகள்| ஈமெயில்)
1.டானியல் ஜீவா, கனடா (கதைகள்| ஈமெயில்)
இத்தளத்தில் பிரசுரம் ஆகி இருக்கும் கதைகளின் ஆசியர்களை பற்றி இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அ.இளஞாயிறு
அகிலன்
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 – ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன
அசோகமித்திரன்
அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். 1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
அண்டனூர் சுரா
அனிதா கௌரிசங்கர்
அமரர் கல்கி
கல்கி (செப்டம்பர் 9, 1899 – டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் 1927-ல் வெளியானது.
அறிஞர் அண்ணாதுரை
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 – 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் ஆரிய மாயை (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதம் (தண்டம்) விதிக்கப்பட்டது. சிறைத்தண்டணையும் அளிக்கப்பட்டது.
ஆதவன்
கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் (Aadhavan), 1942ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், மகள்கள் சாருமதி, நீரஜா. அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதினை அவருடைய “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைக்காக வழங்கியது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
ஆதவன் தீட்சண்யா
இந்திரா பார்த்தசாரதி
பள்ளிப் பருவத்தில் இவர் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மாணவர். தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960களில் பணியாற்றி வந்தார். இவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் தீபம், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களிலில் எழுதிவந்தார். 1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்றார். இவர் எழுதிய “நந்தன் கதை” [1], ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், “ஏசுவின் தோழர்கள்” போன்ற படைப்புகள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன
இந்திராகாந்தி அலங்காரம்
இரா.சம்பந்தன்
இவள் பாரதி
உஷாதீபன்
என்.சொக்கன்
http://nchokkan.wordpress.com/
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். நோக்கியா நிறுவனம் வெற்றிபெற்ற கதையை விரிவாக விவரிக்கும் நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா’ என்ற புத்தகம் இவரது சமீபத்திய ஹிட். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
என்.விநாயக முருகன்
எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை
எழில் வரதன்
எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் மொழியின் மிக முக்கியமான நவீன எழுத்தாளர். பல தமிழ் பத்திரிக்கைகளின் மிகுந்த வாசக கவனம் பெற்ற பத்தி எழுத்தாளர் இவர். சினிமாவுக்கு திரைக்கதையும் உரையாடல்களும் எழுதியுள்ளார். இவர் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள்,நாடகங்கள், புத்தக அறிமுக கட்டுரைகள், சினிமா அறிமுக கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள் என்று தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
ஏக்நாத்
ஐரேனிபுரம் பால்ராசய்யா
P. RAJAIYAN, R.J BHAVAN, ALATHARAVILAKAM, ARAYOOR P.O 695122, TVPM
DIST. KERALA
க.மணிகண்டன்
க.ரகுநாதன்
http://writerragu.wordpress.com
க.ராஜம்ரஞ்சனி
மலேசியா
கார்த்திக் பாலா
http://kanakkadalan.blogspot.in
சென்னையில் மென் பொறியாளராக பணிபுரியும், இராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் பாலா. கனாக்காதலன் என்ற பெயரில் வலைத்தளத்தில், சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார். அனைத்து சிறுகதைப் போட்டிகளிலும், இவருடைய சிறுகதை போட்டியில் இருக்கும். இணைய இதழ்கள் அனைத்திலும் இவரது படைப்புகள் வெளியாகியிருக்கிறது
கி.நடராசன்
கி.ராஜநாராயணன்
கி.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (K.Rajanarayanan), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். சுனை நீரைப்போல சுத்தமானதும், ருசிமிக்கதும் இவரது எழுத்து. 1958 ல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கை களையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, எண்பது வயதான கி.ரா. தற்போது பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.
கி.வா.ஜகந்நாதன்
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 – நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது
கிருஷ்ணன் நம்பி
தமிழகத்தின் தென்முனையில் கன்னியாக் குமரி மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்றான அழகியபாண்டிபுரத்தில் 1932 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கிருஷ்ணன் நம்பி பிறந்தார். கிருஷ்ணன் நம்பியின் இலக்கிய பிரவேசம் 1948_49 இல் அப்போது மிகவும் முக்கியமான பத்திரிகையான வை. கோவிந்தனின் சக்தியில் வெளிவந்த `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய அவரது முதல் கட்டுரையின் மூலம் ஆரம்பமாயிற்று.அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’ (1951). இக்கதை குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டதே. விஜயபாஸ்கரன் `சரஸ்வதி’யை தொடங்கியபோது அதில் நம்பி சுமார் 11 குழந்தைக் கவிதைகள் எழுதினார். தொடர்ந்து சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். 1965 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களை தொகுத்து `யானை என்ன யானை?’ புத்தகத்தை கொண்டு வந்தது. 1995 ஆம் ஆண்டு ஸ்நேகா பதிப்பகம் `காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலுமுள்ள கதைகளை தொகுத்து 19 கதைகளடங்கிய `கிருஷ்ணன் நம்பி கதைகள்’ புத்தகத்தை கொண்டு வந்தது.
கு.அழகிரிசாமி
கு. அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 – சூலை 5, 1970) குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார். இவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர். தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை. 1970 இல், இவரது அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
கீழை நாடன்
கௌதம சித்தார்த்தன்
சதங்கா
நான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு … அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் …
http://vazhakkampol.blogspot.com/
சந்திரகௌரி சிவபாலன்
வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதியினரின் மகளாகப் பிறந்த சந்திரகௌரி, மட்டக்களப்பு, ஏறாவூர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்றார். பின்புபேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது சிறப்புக் கலைமாணிப் பட்டத் தேர்வுக்காக “இருபதாம் நூற்றாண்டு மட்டக்களப்புத் தமிழ் இலக்கியமும், பிரதேசப் பண்பும்” எனும் ஆய்வுக் கட்டுரையைச் சமப்ர்ப்பித்தார். தற்போது புலம் பெயர்ந்து தனது கணவர் சிவபாலன், மகள் மெனூஷா ஆகியோருடன் செருமனியில் ‘சோலிங்கன்’ நகரில் வசித்து வருகின்றார்.
இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தொழில்ரீதியாக ஆசிரியையாகப் பணியாற்றிய இவர் பின்பு செருமனிக்குப் புலம்பெயரும் வரை நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகத் தனது பணியினைத் தொடர்ந்துள்ளார். தற்பொழுது சோலிங்கனிலுள்ள ஜேர்மனி மொழி ஆரம்பப் பாடசாலையில் (Open all day School) பணியாற்றுகின்றார். தனது பெயரின் முதலெழுத்தான ‘கௌ’ வையும், தனது கணவர் சிவபாலனின் பெயரில் முதலெழுத்தான ‘சி’யையும் இணைத்து ‘கௌசி’ எனும் புனைப்பெயரில் புலம்பெயர் நாட்டில் இவர் ஆக்கங்களைப் படைத்து வருகிறார். சந்திரகௌரியின் கன்னியாக்கம் 1986ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில், ‘யானை உரியும் உமையாள் அச்சமும்’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீக சிந்தனைகள், பாடல்கள் போன்ற ஆக்கங்களை இவர் இலங்கைத் தேசிய பத்திரிகைகளிலும், மண், தமிழ்நாதம் போன்ற சஞ்சிகைகளிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும் எழுதியுள்ளார்.
இலண்டன் தமிழ் வானொலியில் “ஓடி விளையாடு பாப்பா” என்னும் ஒரு நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றார். இத்துடன் இணையத்தளங்களில் சமுதாயச் சீர்திருத்தக் கட்டுரைகள், கவிதைகள், ஆக்கங்கள் போன்றவற்றை எழுதிவருவதுடன் தன்னுடைய வலைப்பூவிலும் ஆக்கங்களை எழுதி வருகின்றார்.
சந்திரமௌளீஸ்வரன்
http://mowlee.blogspot.com
சா.கந்தசாமி
ச.கந்தசாமி (பி. 1940) ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் 1998ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். ச.கந்தசாமி மயிலாடுதுறையில் பிறந்தவர். 1968ல் இவரது புதினம் சாயவனம் பிரசுரமானதிலிருந்து இவர் எழுத்துலகில் பிரபலமானார்.. இப்புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. ஜவஹர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் எழுத்துக்கள், தான் ஒரு எழுத்தாளராக உருவாக ஆழ்ந்த அஸ்திவாரமாக இருந்தன என்பது இவரது கருத்து. தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது. 1998ல் விசாரணைக் கமிஷன் என்ற புதினத்திற்காக இவருக்குத் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா (Charu Niveditha) என்ற புனைபெயரில் எழுதும் கே. அறிவழகன் தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, பத்தி எழுதுபவர். விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரிய கருப்பொருளினை தன் படைப்புகளில் எழுதுவதன் மூலம் மிக அதிகமாக விமர்சிக்கப்படுபவர். இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன.
சி.மதிவாணன்
mathivanan_c@yahoo.com
சுஜாதா
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி, (மே 30, 1931 – அக்டோபர் 14, 2005) நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள். இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராக இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கினார்.
சுரேஷ் சுப்ரமணியம்
சூர்ய மைந்தன்
சூர்யா
செய்யாறு.தி.தா.நாராயணன்
எண்–1-புதுத் தெரு,முதல் குறுக்குத்தெரு,
செய்யாறு—604407
திருவண்ணாமலை மாவட்டம்.
அலைபேசி–9940658322
நாராயணன் தாண்டவராயன் என்கிற ஆசிரியரான இவர் செய்யாறு தி.தா.நாராயணன் என்ற பெயரில் எழுதி வருகிறார். கல்கி,தினமணி,கலைமகள், போன்ற இதழ்களிலும், திண்ணை.காம் இணையதள இதழிலும் எழுதிவருகிறார். இதுவரை 35 க்கு மேற்பட்ட சிறுகதைகள்,இரண்டு அறிவியல் நாவல்கள், ஒரு சிறுகதை தொகுப்பு ஆகியவை இவர் படைப்புகளாகும்.
சொ.பிரபாகரன்
4/230 – சுந்தரம் நகர்
முத்தையாபுரம் (தபால்)
தூத்துக்குடி – 628 005
இந்தியா
அலைப்பேசி : +919487847594
தொலைப்பேசி : +914612355094
சோ.சுப்புராஜ்
கடம்பன்குளம்
http://silviamary.blogspot.com
ஜி.நாகராஜன்
ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981 மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். 1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது.
ஜீ.முருகன்
ஜெகதீஸ்வரன்
sagotharan.jagadeeswaran@gmail.com
http://sagotharan.wordpress.com
ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் (பிறப்பு: ஏப்ரல் 24, 1934) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது. அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது – சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார்.
ஜெயந்தி சங்கர்
http://jeyanthisankar.blogspot.com/
ஜெயந்தி சங்கர் நன்கு அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இவர் தமிழ்நாடு, மதுரையில் பிறந்து பல மாநிலங்களிலும் வளர்ந்து 1990 முதல் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். 1995 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள், புதினங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகிய அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார்.
(சிங்கப்பூரின்) தமிழ் முரசு, சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச் சுடர், அமுதசுரபி, அமீர தமிழ்ச் சங்கம் ஆண்டு மலர், Fetna 2004 நியூஜெர்ஸி ஆண்டிதழ், அவள் விகடன், ஆனந்தவிகடன் தீபாவளி மலர், கல்கி, கல்கி தீபாவளி மலர், உயிர்மை, வார்த்தை, உயிர் எழுத்து, கலைமகள், பெண்ணே நீ, அம்ருதா, வடக்குவாசல், வல்லினம், நாம், அநங்கம், மௌனம், கனவு, இலக்கியபீடம், நவ்னீத் ஹிந்தி டைஜெஸ்ட், இனிய நந்தவனம், புதிய பார்வை, தென்றல், தென்றல் முல்லை, த தமிழ் டைம்ஸ், (பாரிஸ்) பெண்கள் சந்திப்புமலர், ‘தமிழ்க்கொடி 2006′ என்ற ஆழி பதிப்பகத்தின் ஆண்டு மலர் போன்ற பல்வேறு இதழ்களிலும் நூல்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன
ஜெயமோகன்
ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். ஜெயமோகன்,[Jeyamohan] [Jayamohan.B] 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்தார். ’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் நதி அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதிமுதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. 1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தாகம் என்னும் தலைப்பில் தமிழ் புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 1998 முதல் 2004 வரை “சொல்புதிது” என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்
வாஸந்தி
தமிழொளிப்புதல்வன்
தாட்சாயணி
பெரிய அரசடி வீதி , சங்கத்தானை, சாவகச்சேரி., ஸ்ரீலங்கா
thadsayanee@gmail.com
http://sthadsayanee.blogspot.com
தி.ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 – நவம்பர் 18, 1982). ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.
தி.ஸ்ரீ.
நித்யா
பெயர் நவின் குமார். நித்யா என்கிற புனைப் பெயரில் சிறுகதைகளை எழுதத்
துவங்கியுள்ளேன்
202- A, ஸ்ரீனிவாசராவ் வீதி,
நியாஸ் அகமது
niyaz_fawaaz@yahoo.com
நிலாரசிகன்
http://www.nilaraseeganonline.com/
கதைகள்தான் பால்யத்தில் என்னோடு பயணித்த நண்பர்களில் மிக முக்கிய நண்பன். கதைகளில்தான் எனக்கான உலகை கண்டுகொண்டேன். வாழ்வெங்கும் விரவிக்கிடக்கும் கதைகள்தான் எப்போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. குழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன்.
பவா செல்லதுரை
போதிபாலன்
ராகவன்
http://koodalkoothan.blogspot.com
ரேணுகா விசுவலிங்கம்
வா.மணிகண்டன்
vaamanikandan@gmail.com
http://www.nisaptham.com
ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள கரட்டடிபாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 10, 1982 இல் பிறந்தேன்.
பள்ளிக் கல்வியை கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளியிலும், இளநிலை பொறியியல் கல்வியை (BE) சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியிலும், முதுநிலை தொழில்நுட்பக் கல்வியை (M.Tech) வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திலும் முடித்தேன்.
தற்பொழுது பெங்களூரில் வசித்து வரும் எனது ”கண்ணாடியில் நகரும் வெயில்” என்ற கவிதைத் தொகுப்பும், “சைபர் சாத்தான்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.
ஷைலஜா
பி.ஜி.கதிரவன்
வயது : 37
கல்வித்தகுதி : பி.காம்., எம்.பில்., பி.ஜி.டி.சி.ஏ., எம்.பி.ஏ., பி.எச்.டி.,
பணி : கல்லூரி பேராசிரியர் – தியாகராசர் கல்லூரி.
இதுவரை, 12 பாடப் புத்தகங்கள் மற்றும் கவிதை நூல் இரண்டும் வெளிவந்துள்ளது. பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெறுவது இதுவே முதல் முறை. வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் இருந்துள்ளார். தொலைக்காட்சியில் பட்டிமன்றம், கவியரங்கம், பேச்சரங்கம் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கு பெற்றுள்ளார்.
துடுப்பதி ரகுநாதன்
பா.அய்யாசாமி
தாரமங்கலம் வளவன்
உதயசங்கர்
அமரர். பூவை எஸ்.ஆறுமுகம்
அமரர். பூவை எஸ்.ஆறுமுகம் | கதைகள்
முனைவர் வா.நேரு
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ் | கதைகள்
சரசா சூரி
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ் | கதைகள்
வாசுகி நடேசன்
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு | கதைகள்
முல்லைஅமுதன்
நாகரத்தினம் கிருஷ்ணா
மருதூர் வாணர்
செ.யோகநாதன்
குப்பிழான் ஐ.சண்முகன்
குப்பிழான் ஐ.சண்முகன் | கதைகள்
செம்பியன் செல்வன்
யோ.பெனடிக்ற் பாலன்
ஆசிரிய குழுவிற்கு வணக்கம்!
நான் இளம் எழுத்தாளன் சிறுகதை எழுத வேண்டும்,சமூக பிரச்சனைகளை அன்றாட குடும்ப நிகழ்வாகவும் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கோடு எனது “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு” என்ற சிறுகதையை முதன்முதலாக வலைதளத்தில் பிரசுரித்த குழுமத்திற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
ப.எங்கல்ஸ்
தற்போது குங்குமத்தில் வெளியான தட்சிணை என்ற ஒரு பக்க கதையினை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளேன். பதிவிட கோருகிறேன்.
அன்புடையீர்…
நான் எழுத்து தளத்தில் பல சிறு கதைகள்(18), கட்டுரைகள்(26), கவிதைகள்(125) எழுதியுள்ளேன்…
அங்கு பதிந்த கதைகள் இங்கு பதிவிட அனுப்பலாமா அல்லது புதிதாக எழுதியது மட்டுமே பதிவிடப்படுமா..
விளக்கினால் நன்றாக இருக்கும்…
நன்றி…
முரளி
மற்ற தளங்களிலோ அல்லது வார இதழ்களில் வெளியான கதைகளை நீங்கள் தாராளமாக சமர்பிக்கலாம். வெளியான ஆண்டு/தேதி/இதழ் விபரங்களை தெரிவித்தால் நல்லது.
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம்.
அன்புடையீர் , வணக்கம். நான் சமீபத்தில்தான் தங்களது சிறுகதைகள் இணையதளத்தினை பார்வையிட்டேன் . மிக்க மகிழ்ச்சி. நான் தங்களது இணையதளத்திற்கு, என்னால் எழுதப்பட்டு , பாக்யா தமிழ் வார இதழில் பிரசுரம் செய்யப்பட்ட ” கங்கை இன்னும் வற்றி விட வில்லை ” என்ற சிறுகதை மின்ன்ஞ்சல் மூலம் 15.8.2015 ல் அனுப்பியுள்ளேன். எனது மேற்கண்ட சிறுகதையை தாங்கள் நடத்தும் சிறுகதை இணையதளத்தில் இடம்பெறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன், பூ. சுப்ரமணியன், சென்னை.
புதிய எழுத்தாளர்,இதுவரை எதுவும் வெளிவரவில்ல்லை
முதல் கதை: மனித நேயம்
தாமோதரன்.ஸ்ரீ
வாழும் ஊர்:கோயமுத்தூர்,சின்னியம்பாளையம்
பணி: நூலகர்
பணி புரியும் இடம்:கோவை மருத்துவ மையம்
துணை மருத்துவ கல்லூரி
சித்ரா அஞ்சல்,கோயம்புத்தூர்
அஞ்சல் எண்:641014
சிறுகதைகள் மிக அருமையான தளமாக உள்ளது. கமல்ஹாசனின் சிறுகதையை இத்தளத்தில்தான் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.
நன்றி. நேற்றும் சில விளக்கங்கள் கேட்டுள்ளேன் .
மிக நல்ல முயற்சி. பிரசுரமான சிறுகதைகளை மறுபடி டைப் செய்துதான் அனுப்ப வேண்டுமா ..?
கதைபதிவு பகுதியில் படைப்புகளை தமிழ் ஒருங்குறியில் (Tamil unicode) அனுப்பவும். ஒருங்குறியில் தட்டச்சு செய்ய: http://www.higopi.com/ucedit/Tamil.html. ஒருங்குறிக்கு மாற்ற: http://suratha.com/reader.htm
நன்றி