Jeevitha Rajasekaran from Chennai
wrote on June 12, 2022 on 2:53 pm:
ரொம்ப நாள் கழித்து சிறுகதை படிக்க தொடங்கி இருக்கேன். ரொம்ப நல்ல இருக்கு. மிக்க நன்றி
Jansirani from Singapore
wrote on May 27, 2022 on 10:08 am:
Thank you for encouraging new and aspiring writers. My only wish is to see readers giving their comments after reading a story. I suggest you include comment box, to tick Like or Dislike. Also encourage readers to guve stars after reading each stories so as to encouage and motivate writers.
Admin Reply by:
sirukathai
Thanks for your feedback. Every story page has a Rate Star (up to 5 Star) at the top and comments section at the bottom in both Mobile app and website. Its up to the readers to use that, at present we do not enforce it.
Readers are highly encouraged to give their feedback to recognize the work of various writers and also about this website.
Valliraja from Chennai
wrote on May 23, 2022 on 3:16 pm:
நான் கதை கேளுங்கள் பகுதிக்கு ஆடியோ கதைகள் சொல்ல விரும்புகிறேன்.
Admin Reply by:
sirukathai
ஆடியோ கதையை sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
R VELAYUDHAM from SALEM
wrote on May 15, 2022 on 10:53 am:
இச்சிறுகதை தொடக்கத்திலிருந்தே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உருவாக்கம் என்பது புலப்படுகிறது. இடையிடையே அவர்கள் படும் இன்னல்களை பிரதிபலித்து (குப்பம்மாள்) இறுதியில் தலித் இலக்கியம் என்பது வெளிப்படுகிறது ஆனால் தலித் என்றாலே ஒதுக்க வேண்டும் என்பதை பல வகையான ஊறுகாய் மூலம் தெரிவித்துள்ளார் எழுத்தாளர்..
சிறப்பான வெளிப்பாடு மற்றும் முயற்சி
Jayasurya from Sivagangai
wrote on April 23, 2022 on 4:51 pm:
இந்த தளத்தில் வெளியாகும் எனக்குப் பிடித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எஸ்.ராம மூர்த்தி என்ற எழுத்தாளரின் கதைகளை ஏன் வெளியிடவில்லை. அவருடைய கதைகள் நன்றாக இருந்தன. தொலைக்காட்சிகளில் நடைபெறும் மற்ற நடப்புகளை நன்றாகத் தந்தார். அவர் கதைகளை வெளியிடுங்கள். செய்வீர்களா
வாஷிங்டன் ஶ்ரீதர் from Severn
wrote on April 7, 2022 on 11:53 pm:
வணக்கம்.
நற்சான்றிதழ் பகுதியில் தோன்றும் பாராட்டுக்களை படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் தேவையாக இருக்கிறது. ஆனது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வாஷிங்டன் ஶ்ரீதர்
Admin Reply by:
sirukathai
வணக்கம், உங்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ரொட்டேஷன் ஸ்பீடை 10 செகண்ட் ஆக மாற்றியுள்ளோம். மிக்க நன்றி.
Uthiraputhiran
wrote on March 30, 2022 on 10:36 am:
என்னுடைய "சங்கஇலக்கியத்தில் ஊறுகாய்" சிறுகதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள்
வாஷிங்டன் ஶ்ரீதர் from வாஷிஙடன், டி.சி., அமெரிக்கா
wrote on March 9, 2022 on 1:16 pm:
ஆசிரியர் குழுமத்திற்கு,
தமிழக வார இதழ்கள், மாத இதழ்கள் இவைகளுக்கு கதைகள் அனுப்பி, அனுப்பி, சற்று வெறுப்பேறிய நிலை இருந்தது. சிறுகதைகள்.காம் என்னைப்போன்ற ஆர்வமுற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாரமாக அமைந்தள்ளது! என்னுடைய இரண்டு சிறுகதைகளை குறுகிய காலத்தில் வெளியிட்டு உற்சாகப் படுத்திவிட்டீர்களே! என் நன்றிக்கு அளவேயில்லை.
வாழ்க உங்கள் திறன், வளர்க உங்கள் பணி!
அன்புடன்,
வாஷிங்டன் ஶ்ரீதர்
Jensrani from Singapore
wrote on January 11, 2022 on 9:17 am:
Dear Sir/Madam,
What Tamil font is acceptable to send my stories? I am using Bamini. Not familiar in other fonts. This is a problem. Difficult to send to Tamil medias. Can send as PDF?
Admin Reply by:
sirukathai
Bamini font is ok, please send in a word file. Thanks.
chitra Suresh from chennai
wrote on July 17, 2021 on 12:47 pm:
Sir,
I have sent my short
story named Maanudam
Maraiyaadu to your mail
id.No response from your
side. Kindly let me know
the result.
Admin Reply by:
sirukathai
Dear Madam, We received your email on 14th, we will respond back in the order it was received. Kindly wait for our response soon, Thanks.
SAK from Madurai
wrote on May 25, 2021 on 1:04 pm:
இளம் எழுத்தாளர்களுக்கு சிறப்பானதொரு தளம் அமைத்து கொடுத்த சிறுகதை குழுமத்தினர்க்கு நன்றி. கதைகளுக்கு பொருத்தமாக ஒன்றிரண்டு ஒவியங்களை கதையுடன் பிரசுரிக்க முயற்சி செய்தால் படிக்கும் வாசகர்களுக்கு அது ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும் என்பது எனது யோசனை. காட்சிகளைக் கண்முன்னே கொண்டுவரும் அம்புலிமாமா புத்தகத்தில் வரும் ஓவியங்களை எவராலும் மறக்க முடியுமா?
Admin Reply by:
sirukathai
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறிய யோசனையை பரிசீலிக்கிறோம்.
I R Caroline from Chennai
wrote on April 20, 2021 on 1:21 am:
சிறுகதை குழுமத்தினர்க்கு வணக்கம், தங்கள் தளம் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!
Admin Reply by:
sirukathai
மிக்க நன்றி.
vijayaraghavan from chennai
wrote on February 2, 2021 on 5:45 am:
நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள் அனைத்தும் காணவில்லையே. தனி தனியே நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருந்ததே அது ஏதும் இப்போது காணவில்லையே
Admin Reply by:
sirukathai
வணக்கம், கதையாசிரியர்கள் பகுதியை வேறு இடத்தில் மாற்றினோம், இப்போது மீண்டும் அதே இடத்தில் சேர்த்துள்ளோம். உங்கள் கருத்துக்கு நன்றி.
சரசா சூரி from கோயமுத்தூர்
wrote on January 30, 2021 on 10:45 am:
உங்கள் இணையதளம் புதுப்பொலிவுடன் மிளிருவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.. மேலும் மேலும் சிறப்பாக வளர்ந்திட வாழ்த்துக்கள்... பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள்..
Admin Reply by:
sirukathai
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.
M. ANGEL from Tirupur
wrote on January 19, 2021 on 9:43 pm:
EVERY SHORTSTORY WHICH I HAVE READ WAS VERY INTERESTING AND USEFUL, BUT I HAVE NOT FOUND SOME AUTHORS INFORMATION IN BRIEF, ESPECIALLY KI.ELLALAN. I THINK IF THE INFORMATION ABOUT AUTHORS WOULD BE IN BRIEF THEN IT WOULD BE VERY USEFULL TO ALL.
Admin Reply by:
sirukathai
Dear M.Angel, Thanks for your feedback. We have dedicated page (கதையாசிரியர்கள்) to know about all the authors, who have provided the information to us. Unfortunately, not all authors have not sent their information to us. Regards, Sirukathaigal.com
Gowri Gopalakrishnan from CHENNAI
wrote on December 14, 2020 on 12:26 am:
வணக்கம்.
என்னுடைய "மாற்றி யோசி" சிறுகதையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல பேர் அதை வாசித்திருக்கிறார்
கள் என்று தெரியும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.
அறிமுக எழுத்தாளராகிய என்னை ஊக்குவித்தமைக்கு மிக மிக நன்றி.
இது என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும் ஒரு ஊக்குவிக்கியாக இருக்கும் என மனதார நம்புகிறேன்.
Jeevan from KUMBAKONAM
wrote on November 17, 2020 on 7:38 am: ரோசக்காரி சிறுகதை படித்தேன். நன்றாக இருந்தது. பாராட்டுகள்.
Birundha from Madurai
wrote on September 30, 2020 on 4:36 am:
நான் கதை ஒன்று எழுதிருக்கிறேன். அதை எப்படி பதிவிட வேண்டும், அதற்கு எவ்வாறு உரிமம் பெற வேண்டும். என் கைதயை புத்தகமாக பதிவிடலாம் இதுனால் எனக்கு சன்மானம் கிட்டுமா, இதை பற்றி அனைத்து தகவல்களையும் எனது மின்அஞ்சலுக்கு அனுப்பவும் தங்கள் பதிலுக்காக காத்திருக்கிேன். நன்றி வணக்கம்.
அ.கோபிஆனந்தன் from திண்டுக்கல்-624001
wrote on September 6, 2020 on 5:56 am:
நான் 73அகவையைக் கடந்தவன்.அடிக்கடி இத்தளத்தில் கதைகள் படிப்பேன்,"தொஙகட்டான்கள்" கதை வெகு சிறப்பு.
Srinivasan from Coimbatore
wrote on August 28, 2020 on 1:20 am:
சிறுகதைகள் தள நிர்வாகி அவர்களுக்கு வணக்கம். கோவையிலிருந்து ஸ்ரீநிவாசன்....
http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3/?fbclid=IwAR0a24xNsj7W3Zpv9MLyXEQJgmCqLvvL4nUrEkMW6inRG26-o2dz-1ln__o இந்தச் சுட்டியில் உள்ள சிறுகதை எழுதியவர் என் நண்பர் திரு.சுதேசமித்திரன் அவர்கள். எழுத்தாளர்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் தளத்திற்கு என் வாழ்த்தும் நன்றியும்... நீங்கள் வெளியிட்ட எழுத்தாளர் சுதேச மித்திரனின் புகைப்படம் தவறானது. தயவு செய்து புகைப்படத்தை மாற்ற வேண்டுகிறேன். நன்றி...